Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனுராதா யாஹம்பத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டாம்; சர்வ மத தலைவர்கள் கோரிக்கை!

அனுராதா யாஹம்பத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டாம்; சர்வ மத தலைவர்கள் கோரிக்கை!

2 years ago
in முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் அனுராதா யாஹம்பத்தின் குறித்த பதவியை நீடிக்குமாறு கோரி மதத்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருகோணமலை-உப்புவெளி பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இன்று (08.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சர்வ மத தலைவர்கள் தெரிவித்ததாவது,
கடந்த மூன்று வருட காலமாக கிழக்கு மாகாணத்தினுடைய ஆளுநராக செயல்பட்டு வருகின்ற அனுராதாத யகம்பத் இன மத குல பேதம் இன்றி மாகாணத்தினுடைய அபிவிருத்தி கருதி செயற்பட்டு வருவதாகவும் இவ்வாறு அபிவிருத்தி வேலை திட்டங்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை சிரமமான முறையிலே முன்னெடுத்து வந்த சந்தர்ப்பத்தில் இவரை இடமாற்றுவதன் மூலம் அந்த வேலைகள் இடை நடுவே நிறுத்தப்படும் என்றும் மாகாணத்தினுடைய அபிவிருத்திக்கு அது தடையாக அமையப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநராக இருக்கக்கூடியவரை ஒன்றரை வருடங்களுக்காவது சேவையாற்ற அனுமதித்து மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தினுடைய கல்வி விவசாயம் மற்றும் மத நல்லிணக்கத்தை எழுப்பியவர் எனவும் கடந்த காலங்களில் சேவையாற்றிய ஆளுநர்களை விட தற்போது ஆளுநர் சிறப்பான முறையில் சேவையாற்றி வருகின்றார் எனவும் இவரை தொடர்ச்சியாக கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றுவதற்கு ஜனாதிபதி நியமனம் வழங்க வேண்டும் எனவும் சர்வ மத தலைவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா
செய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா

May 15, 2025
ஹர்ஷன் டி சில்வா கைது!
செய்திகள்

ஹர்ஷன் டி சில்வா கைது!

May 15, 2025
இந்த ஆண்டு நடந்த வீதி விபத்துகளில் மாத்திரம் 957 பேர் உயிரிழப்பு
செய்திகள்

இந்த ஆண்டு நடந்த வீதி விபத்துகளில் மாத்திரம் 957 பேர் உயிரிழப்பு

May 15, 2025
ஹட்டன் பிரதான வீதியில் எரிபொருள் வாகனம் விபத்து- கசிந்த எரிபொருளை பிடிக்க முண்டியடித்த மக்கள்
செய்திகள்

ஹட்டன் பிரதான வீதியில் எரிபொருள் வாகனம் விபத்து- கசிந்த எரிபொருளை பிடிக்க முண்டியடித்த மக்கள்

May 15, 2025
தமிழர் இனப்படுகொலைக்கான நினைவுத்தூபியை எதிர்த்தவர்களுக்கு பிரம்டன் மேயர் பதிலடி
செய்திகள்

தமிழர் இனப்படுகொலைக்கான நினைவுத்தூபியை எதிர்த்தவர்களுக்கு பிரம்டன் மேயர் பதிலடி

May 15, 2025
மில்லியன் பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது
செய்திகள்

மில்லியன் பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது

May 15, 2025
Next Post
யாழ். பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பம்!

யாழ். பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.