Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாரதாரண தர பரீட்சைக்கு தோற்றும் இரு மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்!

சாரதாரண தர பரீட்சைக்கு தோற்றும் இரு மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்!

2 years ago
in செய்திகள்

பண்டாரவளையில் உள்ள இரண்டு பாடசாலைகளின் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இவ்வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையிலேயே இவ்வாறு நேற்றுமுன்தினம் (21.05.2023) மோதல் ஏற்பட்டுள்ளது.

பண்டாரவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தொடருந்து பாதையில் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மாணவர்களில் ஒருவர் செல்போனில் பதிவு செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் இவ்வருட சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் எனவும், கணித கருத்தரங்கில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழுவினருக்கிடையில் காணப்பட்ட பழைய தகராறே இந்த மோதலுக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மோதலில் ஈடுபட்ட மாணவர் ஒருவரும் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களும் பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ ஏவிய இஓஎஸ்-09 செயற்கைக்கோள் தோல்வி
உலக செய்திகள்

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ ஏவிய இஓஎஸ்-09 செயற்கைக்கோள் தோல்வி

May 18, 2025
காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது
உலக செய்திகள்

காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது

May 18, 2025
பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்
செய்திகள்

பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்

May 18, 2025
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை!

May 18, 2025
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி உயிர் அச்சுறுத்தல் காரணமாக இராஜினாமா
செய்திகள்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி உயிர் அச்சுறுத்தல் காரணமாக இராஜினாமா

May 18, 2025
மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு
காணொளிகள்

மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு

May 18, 2025
Next Post
போலி கடவுச்சீட்டு விவகாரம் குறித்து சீனப் பிரஜை ஒருவரை நாடு கடத்தத் தீர்மானம்!

போலி கடவுச்சீட்டு விவகாரம் குறித்து சீனப் பிரஜை ஒருவரை நாடு கடத்தத் தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.