Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஸ்வெசும தொடர்பில் வெளியாகியுள்ள வர்த்தமானி!

அஸ்வெசும தொடர்பில் வெளியாகியுள்ள வர்த்தமானி!

1 year ago
in செய்திகள்

அஸ்வெசும நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் வெளியிடப்பட்டுள்ளது.

நாணய மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் அதிபர் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை அஸ்வெசும நிவாரணத்தை பெறும் குறிப்பிட்ட சிலருக்கு இந்த மானியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்தமைக்கமைய, அஸ்வெசும நிவாரணம் பெற தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் கால அவகாசம் எதிர்வரும ஜுன் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது

அத்துடன், மற்றுமொரு குழுவினருக்கு நிவாரணம் வழங்குவதற்கான கால அவகாசம் இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நிவாரணப் பலன்களுக்கு உரித்துடைய சிலருக்கு 2026 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி வரையிலும் மற்றவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலும் நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், நலிந்த குடும்பங்களுக்கு மாதம் 5000 ரூபாய், ஏழை குடும்பத்திற்கு 8500 ரூபாய் மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பத்திற்கு 15000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2384-30_TDownload

தொடர்புடையசெய்திகள்

வவுனியா சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர்
செய்திகள்

வவுனியா சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர்

June 13, 2025
திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு
செய்திகள்

திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

June 13, 2025
நிறைவுக்கு வந்தது சீனி நிதி மோசடி விசாரணை
செய்திகள்

நிறைவுக்கு வந்தது சீனி நிதி மோசடி விசாரணை

June 13, 2025
3 ஆண்டுகளில் 10 இலட்சம் ரஷ்ய வீரர்கள் பலி; உக்ரைன் அறிவிப்பு
உலக செய்திகள்

3 ஆண்டுகளில் 10 இலட்சம் ரஷ்ய வீரர்கள் பலி; உக்ரைன் அறிவிப்பு

June 13, 2025
யாழில் மூன்று இலட்சம் பெறுமதியான 6 ஆடுகளை திருடிய இருவர் கைது
செய்திகள்

யாழில் மூன்று இலட்சம் பெறுமதியான 6 ஆடுகளை திருடிய இருவர் கைது

June 13, 2025
என்னைப் பதவி விலகுமாறு கோருவதற்கு சாணக்கியனுக்கு அருகதை இல்லை; கோவிந்தன் கருணாகரம்
அரசியல்

என்னைப் பதவி விலகுமாறு கோருவதற்கு சாணக்கியனுக்கு அருகதை இல்லை; கோவிந்தன் கருணாகரம்

June 13, 2025
Next Post
சிறைச்சாலை அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டனர்!

சிறைச்சாலை அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டனர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.