Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாய்லாந்தில் யானை ஒன்று ஒரே பிரசவத்தில் இரு குட்டி ஈன்ற அதிசயம்!

தாய்லாந்தில் யானை ஒன்று ஒரே பிரசவத்தில் இரு குட்டி ஈன்ற அதிசயம்!

2 years ago
in செய்திகள்

மத்திய தாய்லாந்தில் உள்ள ஆசிய யானை ஒன்று அரிய வகை இரட்டை யானை குட்டிகளை ஈன்றுள்ளது. இது ஒரு அதிசயம் என அயுத்தயா யானைகள் சரணாலயத்தின் பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 36 வயதான ‘சாம்சூரி’ எனும் யானை எதிர்பார்க்காத வகையில் ஆண் யானை குட்டியை ஈன்றது. அப்போது, அயுத்தயா யானைகள் சரணாலயம் பராமரிப்பாளர்கள் பிரசவம் முடிந்துவிட்டதாக நினைத்தனர்.

பின்னர், ஈன்ற ஆண் யானை குட்டியை சுத்தம் செய்து அது நிற்பதற்கு உதவி செய்யும் போது, சாம்சூரி இரண்டாவது பெண் யானை குட்டியை ஈன்றுள்ளதாக பலத்த சத்தததை கேட்டு உணர்ந்தனர்.

இந்நிலையில், இரண்டாவது பிரசவம் பீதியில் ஆழ்த்தியதோடு, பெண் யானை குட்டி மீது தாய் யானையின் கால்கள் படாமல் பராமரிப்பாளர்கள் தடுக்க முற்பட்டபோது காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

யானைப் பிறப்புகளில் ஒரு சதவீதத்தில் மட்டுமே இரட்டை யானை குட்டிகள் பிறக்கின்றன. மேலும் ஆண் மற்றும் பெண் யானை குட்டிகள் பிறப்பது மிகவும் அரிதான நிகழ்வு என சேவ் தி எலிஃபண்ட்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
Next Post
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் மீனவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் மீனவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.