Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புள்ளிகள் அடிப்படையில் சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் முறை விரைவில் ஆரம்பம்!

புள்ளிகள் அடிப்படையில் சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் முறை விரைவில் ஆரம்பம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்களில் போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் தினசரி போக்குவரத்து காவல்துறையினரால் கிட்டத்தட்ட 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதாந்தம் கிட்டத்தட்ட 300, 000 பேர் வரையில் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்திய பின்னர் இவ்வாறு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாரதிகளின் புள்ளிகள் குறைப்படும்.

மொத்தமான 24 புள்ளிகள் சாரதி அனுமதி பத்திரத்தில் வழங்கப்படும் நிலையில் ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றால் 10 புள்ளிகள் குறைக்கப்படும்.

குடி போதையில் வாகனம் ஓட்டினால் ஆறு புள்ளிகள் குறைக்கப்படுவதுடன் 24 புள்ளிகள் குறைக்கப்பட்டால் இரண்டு வருடங்களுக்கு சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும்.

இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து பரீட்சை எழுதி சாரதி அனுமதி பத்திரம் பெறும் பாடசாலைக்கு சென்று அனுமதி பத்திரம் பெற வேண்டும்.

விதிகளை மீறும் சாரதிகளுக்கு பயிற்சியளித்த தரப்பினர் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பாதை சீரமைப்பு கோரி வேவண்டன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

பாதை சீரமைப்பு கோரி வேவண்டன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

July 17, 2026
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்; விரைவில் வரவுசெலவுத் திட்டத்தில் இணைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்!
செய்திகள்

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்; விரைவில் வரவுசெலவுத் திட்டத்தில் இணைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்!

July 17, 2026
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; 8 மாதங்களில் 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!
செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; 8 மாதங்களில் 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

July 17, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன காலமானார்!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன காலமானார்!

July 17, 2026
மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறை!
செய்திகள்

மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறை!

July 17, 2026
செம்மணி மனித புதைகுழி அகழாய்வு; கைக்குழந்தை உட்பட 7 எலும்புக்கூடுகள் மீட்பு!
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி அகழாய்வு; கைக்குழந்தை உட்பட 7 எலும்புக்கூடுகள் மீட்பு!

July 17, 2026
Next Post
சிசிரிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் போக்குவரத்து; 4500 இற்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம்!

சிசிரிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் போக்குவரத்து; 4500 இற்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.