Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் திருட்டு; சிசிரிவி கமராவில் சிக்கிய காட்சிகள்!

மட்டு நகரில் திருட்டு; சிசிரிவி கமராவில் சிக்கிய காட்சிகள்!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள, திருகோணமலை வீதியில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து தொலைக்காட்சி ஒன்றை திருடிச் சென்ற திருடர்களுக்கு வேவு பார்த்து கொடுத்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்குவில் பிரதேசத்சை சேர்ந்த 23 ,24 வயதுடைய இரு இளைஞர்களை திங்கட்கிழமை (05.06.2023) இரவு கைது செய்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் குறித்த பகுதியில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்த எச்.டி.தொலைக்காட்சி ஒன்று திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்கா தலைமையில் விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.

இதற்கமைய திருடப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமராவை சோதனையிட்டபோது அங்கு அந்த வீடு உடைத்து திருடுவதற்கு முன்னர் இரு இளைஞர்கள் டியோ ரக மோட்டர் சைக்கிள் மற்றும் பல்சர் ரக மோட்டர்சைக்கிளில் அந்த பகுதிக்கு வேறு வேறு ஆடைகளை மாற்றிக் கொண்டு வந்து வேவு பார்துச் சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரு இளைஞர்கள் சென்று வீட்டை உடைத்து அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டியை திருடிக்கொண்டு சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து வேவு பார்த்து வந்தவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை பெற்று விசாரணை மேற்கொண்ட பொலிஸார் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த 23, மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களை அந்த பகுதியில் வைத்து சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நேற்று(06.06.20230 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!

July 20, 2026
வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்
செய்திகள்

வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

July 20, 2026
பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்
காணொளிகள்

பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்

July 20, 2026
Next Post
கஜேந்திரகுமார் எம்.பியை பொலிஸார் மிரட்டுவது சட்டத்திற்கு புறம்பானது; சுமந்திரன் எம்.பி காட்டம்!

கஜேந்திரகுமார் எம்.பியை பொலிஸார் மிரட்டுவது சட்டத்திற்கு புறம்பானது; சுமந்திரன் எம்.பி காட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.