Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் நடந்தது தமிழின அழிப்பே; பிரித்தானியா பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற எம்.பிக்கள், அமைச்சர்கள் உறுதி!

இலங்கையில் நடந்தது தமிழின அழிப்பே; பிரித்தானியா பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற எம்.பிக்கள், அமைச்சர்கள் உறுதி!

3 years ago
in முக்கிய செய்திகள்

இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்ற தீர்மானத்தை பிரித்தானியா பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முனைப்புடன் செயல்படுவதற்கு அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். பிரித்தானியா பாராளுமன்ற மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு மாநாட்டிலேயே இந்த உறுதி மொழியை அவர்கள் வழங்கினர். மேலும், இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது இனப்படு கொலை என்பதை இங்கிலாந்துமுறையாக அங்கீகரிக்க வேண்டும்.

தொடரும் கட்டமைக்கப்பட்ட இன வழிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. ‘இலங்கையின் வடக்கு – கிழக்கில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இன வழிப்பு’ எனும் கருப்பொருளில் பிரித்தானியாவின் மனித உரிமைகள் தொடர்பான வழக்கறிஞர் பற்றிக் லூயிஸ் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், ஜோன் மக்டொனால்ட்ஸ் எம். பி. , வீரேந்திர சர்மா எம். பி., சாம் ரேறி எம்.பி., லிப். டெமோக்ரடிக் கட்சியின் தலைவர் சேர் எட். டேவி எம். பி., பொலிஸ் மற்றும் தீயணைப்பு துறை இராஜாங்க அமைச்சர் திருமதி சாரா ஜோன்ஸ், சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் கரேத் தோமஸ் ஆகியோரே இந்த உறுதிமொழியை அளித்தனர். அத்துடன், இந்த மாநாட்டில் இலங்கையிலிருந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், சிவில் சமூக செயல்பாட்டாளரன வி. எஸ். எஸ். தனஞ்சயன் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையிலிருந்து பங்கேற்ற பிரதி நிதிகள், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தொடரும் இராணுவ மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் காணிகள் அபகரிப்பு, போர் முடிந்து 14 ஆண்டுகள் கடக்கும் போதும் அதிகளவு படை பிரசன்னம் குறித்து எடுத்துக்கூறப்பட்டிருந்தது.

தொடர்புடையசெய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
Next Post
மட்டக்களப்பில் இடம்பெறும் அபிவிருத்தி செயற்பாடுகளை ஊடக மயப்படுத்த தீர்மானம்!

மட்டக்களப்பில் இடம்பெறும் அபிவிருத்தி செயற்பாடுகளை ஊடக மயப்படுத்த தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.