Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் நடந்தது தமிழின அழிப்பே; பிரித்தானியா பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற எம்.பிக்கள், அமைச்சர்கள் உறுதி!

இலங்கையில் நடந்தது தமிழின அழிப்பே; பிரித்தானியா பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற எம்.பிக்கள், அமைச்சர்கள் உறுதி!

3 years ago
in முக்கிய செய்திகள்

இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்ற தீர்மானத்தை பிரித்தானியா பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முனைப்புடன் செயல்படுவதற்கு அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். பிரித்தானியா பாராளுமன்ற மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு மாநாட்டிலேயே இந்த உறுதி மொழியை அவர்கள் வழங்கினர். மேலும், இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது இனப்படு கொலை என்பதை இங்கிலாந்துமுறையாக அங்கீகரிக்க வேண்டும்.

தொடரும் கட்டமைக்கப்பட்ட இன வழிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. ‘இலங்கையின் வடக்கு – கிழக்கில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இன வழிப்பு’ எனும் கருப்பொருளில் பிரித்தானியாவின் மனித உரிமைகள் தொடர்பான வழக்கறிஞர் பற்றிக் லூயிஸ் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், ஜோன் மக்டொனால்ட்ஸ் எம். பி. , வீரேந்திர சர்மா எம். பி., சாம் ரேறி எம்.பி., லிப். டெமோக்ரடிக் கட்சியின் தலைவர் சேர் எட். டேவி எம். பி., பொலிஸ் மற்றும் தீயணைப்பு துறை இராஜாங்க அமைச்சர் திருமதி சாரா ஜோன்ஸ், சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் கரேத் தோமஸ் ஆகியோரே இந்த உறுதிமொழியை அளித்தனர். அத்துடன், இந்த மாநாட்டில் இலங்கையிலிருந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், சிவில் சமூக செயல்பாட்டாளரன வி. எஸ். எஸ். தனஞ்சயன் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையிலிருந்து பங்கேற்ற பிரதி நிதிகள், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தொடரும் இராணுவ மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் காணிகள் அபகரிப்பு, போர் முடிந்து 14 ஆண்டுகள் கடக்கும் போதும் அதிகளவு படை பிரசன்னம் குறித்து எடுத்துக்கூறப்பட்டிருந்தது.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
Next Post
மட்டக்களப்பில் இடம்பெறும் அபிவிருத்தி செயற்பாடுகளை ஊடக மயப்படுத்த தீர்மானம்!

மட்டக்களப்பில் இடம்பெறும் அபிவிருத்தி செயற்பாடுகளை ஊடக மயப்படுத்த தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.