Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் போலி இணையத்தளம்; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் போலி இணையத்தளம்; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து உத்தியோகபூர்வ சேவைகள் என்ற பெயரில் பொது மக்களின் தனிப்பட்ட முக்கிய தகவல்களை சேகரிக்கும் இணையத்தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில்,

“குறித்த போலி இணையத்தளமானது, உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ஒத்ததாக கணப்டுகின்றது.

குறிப்பாக, இவை தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு பொதுத்துறை சார்ந்த வெற்றிடங்களுக்கு புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை விளம்பரப்படுத்துகின்றது.

இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்காக ஒரு புதிய இணையப்பக்கம் தோன்றுகின்றது. குறித்த இணையப்பக்கத்தில் உள்நுழைந்தப் பின்னர் தனிப்பட்ட தகவலுடன் ஒரு கேள்வித்தாளை நிரப்ப விண்ணப்பதாரர்கள் தூண்டப்படுகின்றனர்.

முடிவில், பல வாட்ஸ்அப் குழுக்களில் இறுதி இணைப்பைப் பகிருமாறு ஒரு செய்தி அறிவுறுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட இருவர் முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும், குறித்த இணையத்தளத்தினை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், சமூக ஊடக குழுக்கள் மூலம் பரப்பப்படும் போலி அழைப்பு இணைப்புகள் மற்றும் வலைத்தளங்களில் உள்நுழைய வேண்டாம் எனவும், அவ்வாறான இணைப்புகள் தொடர்பான விgரங்களை அரசாங்க நிறுவனங்கள் மூலம் சரிபார்க்குமாறு கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது
செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது

May 13, 2025
கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்
செய்திகள்

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்

May 13, 2025
மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி
செய்திகள்

நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி

May 12, 2025
இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

May 12, 2025
Next Post
ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு இலஞ்சம்; கட்சியொன்றின் செயலாளர் கைது!

ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு இலஞ்சம்; கட்சியொன்றின் செயலாளர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.