Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை சுற்றுலாத்துறையிலும் தனியார் குழுக்களை ஈடுபடுத்தத்திட்டம்!

இலங்கை சுற்றுலாத்துறையிலும் தனியார் குழுக்களை ஈடுபடுத்தத்திட்டம்!

3 years ago
in செய்திகள்

இலங்கை சுற்றுலாத்துறையை திறம்பட மேம்படுத்துவதில் தனியார் துறையை ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

காங்கேசன்துறை துறைமுகத்தின் புதிய பயணிகள் முனையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி அளிக்கும் என்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

காங்கேசன்துறை துறைமுகத்தின் புதிய பயணிகள் முனையம், இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் இலங்கை துறைமுக அதிகாரசபையால் (SLPA) ரூ. 450 மில்லியன் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 16) அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த புதிய முனையம் ஒரே நேரத்தில் 200 பயணிகளுக்கு வசதியாக உள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தில் தற்போதுள்ள ஜெட்டியின் அபிவிருத்தி, 02 புதிய ஜெட்டிகள் மற்றும் களஞ்சியசாலையொன்றை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக பாட அமைச்சு தெரிவித்துள்ளது.

பயணிகள் முனையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவுக்குச் சொந்தமான கோர்டெலியா குரூஸின் MS எம்பிரஸ் 800 பயணிகளுடன் துறைமுகத்திற்கு வந்த முதல் கப்பல் ஆனது.

வாராந்திர அடிப்படையில் சொகுசு பயணிகள் கப்பல்களை முனையத்திற்கு வரவேற்பதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் துறைமுக அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த உல்லாசக் கப்பலின் வருகையாகும்.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
மதுபானம் அருந்தி விட்டு மனைவியுடன் முரண்பட்ட கணவர்; மாமனாரால் தாக்கப்பட்டு மரணம்!

மதுபானம் அருந்தி விட்டு மனைவியுடன் முரண்பட்ட கணவர்; மாமனாரால் தாக்கப்பட்டு மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.