Tag: Srilanka

தமிழ் மக்களைத் மீண்டும் இழுக்க வடக்கு தமிழ்க் கட்சியினரால் முடியாது; விஜித ஹேரத்

தமிழ் மக்களைத் மீண்டும் இழுக்க வடக்கு தமிழ்க் கட்சியினரால் முடியாது; விஜித ஹேரத்

எமது பக்கம் வந்துள்ள தமிழ் மக்களைத் தமது பக்கம் மீண்டும் இழுக்க வடக்கு தமிழ்க் கட்சியினரால் முடியாது. அரசு மீதான விமர்சனங்களால் அவர்கள் எதனையும் சாதிக்கப்போவதில்லை என ...

மட்டு மாநகர சபையின் ஏற்பாட்டில் பட்டத் திருவிழா

மட்டு மாநகர சபையின் ஏற்பாட்டில் பட்டத் திருவிழா

மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் கல்லடி கடற்கரையில் நேற்று (15) பட்டத் திருவிழா நிகழ்வு நடைபெற்றது. வசந்தகால சித்திரை வருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் ...

தமிழரசுக் கட்சியினரால் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது தாக்குதல்

தமிழரசுக் கட்சியினரால் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது தாக்குதல்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் - வட்டக்கண்டல் வேட்பாளர் உட்பட சிலர் மாந்தை கிழக்கு ஆண்டான்குளம் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் ...

சாரதிகளை சுற்றிவளைக்கும் தீவிர நடவடிக்கைகளில் பொலிஸார்

சாரதிகளை சுற்றிவளைக்கும் தீவிர நடவடிக்கைகளில் பொலிஸார்

சாரதிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். அதற்கமைய, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று ...

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்படுவார்; அமைச்சர் பிரசன்ன குணசேன

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்படுவார்; அமைச்சர் பிரசன்ன குணசேன

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குற்றச்செயல்களில் ஈடுபட்ட ...

மாலைத்தீவில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

மாலைத்தீவில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

மாலைத்தீவில் சாரதியாக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவரின் உடலை இன்று (16) காலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர். தொடங்கஸ்லந்த - உடு ஹொரம்புவ ...

நுரைச்சோலையில் மின்பிறப்பாக்கி ஒன்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை

நுரைச்சோலையில் மின்பிறப்பாக்கி ஒன்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின்பிறப்பாக்கிகளில் ஒன்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது​. ஏப்ரல் 11 ஆம் திகதி ...

அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸார் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கை

அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸார் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கை

கிளிநொச்சி கடந்த வாரம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய பொலிஸாரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ...

வாக்குகளை இலஞ்சமாக கேட்கும் நிலைமைக்கு தேசிய மக்கள் சக்தி மாற்றப்பட்டுள்ளது; இ.சிறிநாத்

வாக்குகளை இலஞ்சமாக கேட்கும் நிலைமைக்கு தேசிய மக்கள் சக்தி மாற்றப்பட்டுள்ளது; இ.சிறிநாத்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தலைமையினை தடவி விட்டு தலையில் குட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார். ...

இரு தினங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 800 பேருக்கு எதிராக வழக்கு

இரு தினங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 800 பேருக்கு எதிராக வழக்கு

புத்தாண்டு ஆரம்பத்தை முன்னிட்டு நாடளாவியளவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளில் 800 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 13 மற்றும் 14 தேதிகளில் மாத்திரம், ...

Page 18 of 716 1 17 18 19 716
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு