தோட்ட நிர்வாகத்தால் இழுத்து மூடப்பட்ட முன் பள்ளி
மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள கவிரவிலை தோட்டத்தின் பெரிய சோலங்கத்தை பிரிவில் உள்ள முன் பள்ளியை தோட்ட அதிகாரி கடந்த 11ஆம் தேதி தன்னிச்சையாக இழுத்துப்பூட்டி உள்ளதாக ...
மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள கவிரவிலை தோட்டத்தின் பெரிய சோலங்கத்தை பிரிவில் உள்ள முன் பள்ளியை தோட்ட அதிகாரி கடந்த 11ஆம் தேதி தன்னிச்சையாக இழுத்துப்பூட்டி உள்ளதாக ...
குருந்தூர்மலை விகாரை அமைந்துள்ள நிலமானது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த சான்றுகளைக் கொண்ட ஒரு இடமாகும் என பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் ...
மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (Facebook), மெசஞ்சர் (Messenger), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் த்ரெட்ஸ் (Threads) ஆகிய சேவைகள் இன்று ...
கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு இன்று (12) வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பான ...
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் தந்தையின் சடலம், உரிய கட்டணம் அறவிடப்படாமலும் வழமையான நடைமுறைகள் பின்பற்றப்படாமலும் தகனம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பிரதேச சபையில் ...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் கணேச்குமாரை பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட ...
https://youtube.com/shorts/ZEr_tEtM_vk
ஹொரண பகுதியில் 14 வயதுடைய தனது மகளை நீண்டகாலமாக தாக்கி சித்திரவதை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் தாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி காயங்களுடன் ஹொரண ...
அம்பாறை மாவட்டத்தில் நீண்ட கால கோடை வெப்பத்திற்குப் பின்னர் திடீரென கனமழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை உருவாகியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ...
தற்பொழுது எலிப்பால் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த பால் அன்றாட உணவுப் பயன்பாட்டிற்கோ அல்லது வணிக நோக்கங்களுக்காக விற்பனை செய்வதற்கோ தயாரிக்கப்படுவதில்லை. இது ...
