“வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் கூலி என்ற கஜேந்திரகுமார்”; சபையில் கோழிக்கள்ளன் என்ற அர்ச்சுனா
https://youtube.com/shorts/rcIoIoQnTTQ?feature=share
https://youtube.com/shorts/rcIoIoQnTTQ?feature=share
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் பிரிவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காணி தொடர்பான விவகாரம் மீண்டும் விசனத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன. குறித்த காணியை 2026 ஜூன் 21 ஆம் திகதி ...
https://youtu.be/QV8BtBMQhzs
நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக கட்டியெழுப்புவதற்கு 15 முதல் 20 ஆண்டுகள் வரை காலம் தேவைப்படும் என பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க தெரிவித்துள்ளார். புதிதாக திருமணமான இளைஞர்கள் ...
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற இலங்கைப் பெண்ணொருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) இலங்கை ...
ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட அனைத்து குற்றங்களும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக நாட்டில் தேவையான சட்டங்களும் நிறுவனங்களும் உள்ளன என்றும் ஜனாதிபதி ...
மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி எல்லைப் பகுதியில் ஏறாவூர் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகள் காரணமாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுகாதாரப் பிரச்சினைகளையும், மத வழிபாட்டு ...
வெனிசுலாவில் இன்று (25) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெனிசுலாவின் தலைநகர் கராகஸுக்கு அருகில் ...
கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 78ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு நிகழ்வுகள் இன்று (25) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் அவர்களின் தலைமையில் ...
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டபூர்வமான முறையில் பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் ...
