Tag: Battinaathamnews

சுரேஷ் சலே தொடர்பான முறைப்பாடு; CID அதிகாரிகளிடம் இன்று மீண்டும் வாக்குமூலம்

சுரேஷ் சலே தொடர்பான முறைப்பாடு; CID அதிகாரிகளிடம் இன்று மீண்டும் வாக்குமூலம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ...

ஈரான் –அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்; 14 அம்சங்கள் வெளியீடு!

ஈரான் –அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்; 14 அம்சங்கள் வெளியீடு!

ஈரான்–அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான 14 அம்சங்கள் வெளியாகியுள்ளது. லெபனான் உள்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்துதல். ஈரானின் உள்நாட்டு ...

நடுவானில் அமெரிக்க விமானப்படை விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

நடுவானில் அமெரிக்க விமானப்படை விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் (B-52 Stratofortress) ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் ...

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 19 மணிநேர நீர் விநியோகம் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 19 மணிநேர நீர் விநியோகம் தடை

அத்தனகல்லை கரஸ்னாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகளின் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 19 மணிநேர நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக ...

செம்மணி புதைகுழி அகழ்வில் மேலும் 10 மனித என்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி புதைகுழி அகழ்வில் மேலும் 10 மனித என்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாள் அகழ்வு பணிகள்நேற்று நடைபெற்றன. இதன்போது, இரு சிறுவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை உள்ளிட்ட 10 ...

முனைக்காடு பகுதியில் மாணவர்களுக்கான இரு நாள் உளநல மேம்பாட்டு செயலமர்வு வெற்றிகரமாக நிறைவு!

முனைக்காடு பகுதியில் மாணவர்களுக்கான இரு நாள் உளநல மேம்பாட்டு செயலமர்வு வெற்றிகரமாக நிறைவு!

ரோட்டரி இயக்கத்தின் உலகளாவிய கொள்கையான “தன்னலமற்ற சேவை” (Service Above Self) என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களின் உளவள மற்றும் சமூக முன்னேற்றத்தை ...

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்காவிட்டால் நீதிமன்றம் செல்லுவோம; உதய கம்மன்பில எச்சரிக்கை!

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்காவிட்டால் நீதிமன்றம் செல்லுவோம; உதய கம்மன்பில எச்சரிக்கை!

இன்றைய தினம் எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் 500 ...

மட்டக்களப்பில் 5 கொலை மற்றும் கடத்தல் வழக்குகள்; பிள்ளையான் உட்பட 3 பேருக்கு ஜூன் 30 வரை விளக்கமறியல்!

மட்டக்களப்பில் 5 கொலை மற்றும் கடத்தல் வழக்குகள்; பிள்ளையான் உட்பட 3 பேருக்கு ஜூன் 30 வரை விளக்கமறியல்!

மட்டக்களப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ...

கல்முனை மாநகர சபை ஆணையாளர் றாபி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமனம்

கல்முனை மாநகர சபை ஆணையாளர் றாபி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமனம்

கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகப் பணியாற்றி வந்த ஏ.ரி.எம். றாபி அவர்கள் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனக் கடிதம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ...

நோர்வே இளவரசியின் மகனுக்கு பாலியல் குற்றச்சாட்டில் நான்கு வருட சிறைத் தண்டனை

நோர்வே இளவரசியின் மகனுக்கு பாலியல் குற்றச்சாட்டில் நான்கு வருட சிறைத் தண்டனை

நோர்வேயின் இளவரசி மெட்டே மேரிட்டின் 29 வயது மகனான மரியஸ் போர்க் ஹோய்பிக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி ...

Page 121 of 2128 1 120 121 122 2,128
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு