தேர்தல் முடிவுகளால் நேர்ந்த சோகம்; திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்ததாகக் கருதி இரு தொண்டர்கள் உயிரிழப்பு!
தமிழ்நாடு கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி. புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). தி.மு.க. தொண்டரான இவர், பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ...










