ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு; நால்வர் பலி
ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் மிகக் கடுமையான கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...
ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் மிகக் கடுமையான கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...
போக்குவரத்து விதிமீறல்களுக்காக வாகனங்களை நிறுத்தும் போது, புதர்கள் அல்லது தனிமையான மறைவிடங்களில் இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என, பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் ...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார ஊழியர்களின் ஆடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து ஐந்து பெண் ஊழியர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை ...
சைகை மொழி தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ...
அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா உத்தியோகபூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ...
சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தடை விதிக்கப்படும் நிலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சிவில் செயற்பாட்டாளர் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச சிவில் விமானப் ...
சத்தம் மாற்றியமைக்கப்பட்ட, அசல் வடிவம் மாற்றப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கொள்ளளவை விட அதிக கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ...
முல்லைத்தீவு, வல்லிபுனம் செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (14) ...
இலங்கையில் இணையவழி நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டில் இதுவரை 27 சம்பவங்கள் தொடர்பில் 1,093 வெளிநாட்டினர் கைது ...
கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான முதலாம் வகுப்பு பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள் திட்டமிட்டபடி விநியோக மையங்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை என ...
