Tag: mattakkalappuseythikal

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக நடப்பட்ட தொல்பொருள் திணைக்கள பலகை

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக நடப்பட்ட தொல்பொருள் திணைக்கள பலகை

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சி தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ...

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்காப் அணியக்கூடாது என்ற இனவாத செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்; ஆதம்பாவா எம்.பி

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்காப் அணியக்கூடாது என்ற இனவாத செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்; ஆதம்பாவா எம்.பி

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்காப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் தடைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தெரிவித்துள்ளார். கல்முனை ...

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் தெரிவித்துள்ளார். நீரிணையில் அனைத்து கப்பல் ...

இஷாரா செவ்வந்திக்கு முகப்பரிசோதனை

இஷாரா செவ்வந்திக்கு முகப்பரிசோதனை

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தை திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபர் இஷாரா செவ்வந்தியை, சிசிடிவி காட்சிகளுடன் முகத்தை ஒப்பிடுவதற்காக அரச பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்த கொழும்பு குற்றப் பிரிவினர் ...

நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்

நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்

அம்பாந்தோட்டையில் உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை கையாளும் மையத்தில் எதிர்பாராத குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் நடைபெறும் இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகளைத் ...

மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை

மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை

மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பது விஞ்ஞானப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலிய மேம்பாட்டு ...

காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!

காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட காரைதீவு மத்திய ஆயுர்வேத மருந்தகத்தின் புதிய கட்டிடம் இன்று (13) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ...

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், அப்போதைய பிரதமர் மற்றும் மற்றொரு அமைச்சரின் மருத்துவச் சிகிச்சைக்காக ...

வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!

வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!

இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 93 சந்தேக நபர்களைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இன்டர்போல் ஊடாக சிவப்பு ...

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ ஜனாதிபதி செயலணியின் தலைவராகச் செயற்படும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் செயலணி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ...

Page 1058 of 1271 1 1,057 1,058 1,059 1,271
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு