Tag: Batticaloa

16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டது

16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டது

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ...

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்

சாய்ந்தமருது கடற்பரப்பில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறிய கொள்ளை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் ...

வாழைச்சேனை பெண்கள் இல்லத்திற்கு புதிய சுகாதார வசதி; மட்டக்களப்பு சிங்கிங்ஃபிஷ் லயன்ஸ் கிளப்பின் சமூகப் பணித் திட்டம்!

வாழைச்சேனை பெண்கள் இல்லத்திற்கு புதிய சுகாதார வசதி; மட்டக்களப்பு சிங்கிங்ஃபிஷ் லயன்ஸ் கிளப்பின் சமூகப் பணித் திட்டம்!

மட்டக்களப்பு சிங்கிங்ஃபிஷ் லயன்ஸ் கிளப், வாழைச்சேனையில் அமைந்துள்ள விவேகானந்தா பெண்கள் இல்லத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுகாதார வசதிகளை அமைத்து ஒப்படைக்கும் சமூக சேவைத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. ...

அமெரிக்காவின் வசமுள்ள ஏலியன் தொடர்பான தரவுகளை வெளியிட்ட ட்ரம்ப்?

அமெரிக்காவின் வசமுள்ள ஏலியன் தொடர்பான தரவுகளை வெளியிட்ட ட்ரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின்படி, அடையாளம் காணப்படாத அசாதாரண வானியல் நிகழ்வுகள் (UAP/UFO) தொடர்பான இதுவரை வெளியிடப்படாத இரகசிய ஆவணங்களை அமெரிக்க போர் திணைக்களம் முதற்கட்டமாக ...

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் மஹிந்த ராஜபக்ஷ!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது, ...

717 மதுபான கடைகளை மூடும்படி தமிழக முதலமைச்சர் அதிரடி உத்தரவு

717 மதுபான கடைகளை மூடும்படி தமிழக முதலமைச்சர் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்களுக்கு அருகிலுள்ள 717 மதுபான கடைகளை மூடும்படி தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து ...

இலங்கையில் பாரிய கணினி மோசடி வலையமைப்பு முறியடிப்பு; 198 வெளிநாட்டு பிரஜைகள் அதிரடிக் கைது!

இலங்கையில் பாரிய கணினி மோசடி வலையமைப்பு முறியடிப்பு; 198 வெளிநாட்டு பிரஜைகள் அதிரடிக் கைது!

கணினி குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்வடுகொட பகுதியில் ...

தெனியாய கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

தெனியாய கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநரின் தலைமையில் நேற்று நடைபெற்ற ...

காலி துப்பாக்கிச் சூடு; படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

காலி துப்பாக்கிச் சூடு; படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

காலி, தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 7.30 மணியளவில் ...

குறைந்த அழுத்தத் தாக்கம் நாட்டுக்கு அருகில்; பல பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு!

குறைந்த அழுத்தத் தாக்கம் நாட்டுக்கு அருகில்; பல பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பகுதி தொடர்ந்து செயற்பட்டு வருவதால், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் அதன் தாக்கம் நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் ...

Page 108 of 1112 1 107 108 109 1,112
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு