செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாக்கை ஸ்கேன் செய்வதன் மூலம் 98 சதவீத துல்லியத்துடன் நோய்களைக் கண்டறிய முடியும். ஈராக் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ...
தமிழகம், சேலம் மாவட்டம் ராமநாயக்கன் பாளையத்தில் பசுமாடு ஒன்று 3 கன்றுகளை ஈன்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே பசுக்கள் ஒரு கன்றே போடுவது வழமை. இந்நிலையில் ...
சீன கடற்படை பயிற்சிக் கப்பலான PLANS Po Lang, அதன் மிட்ஷிப்மேன்களின் கடலுக்குச் செல்லும் பயிற்சிப் பணியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இதனடிப்படையில், ஒகஸ்ட் ...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காத்தான்குடி ...
விண்வெளியில் மணிக்கு 1 மில்லியன் மைல் வேகத்தில் நகரும் மர்மப் பொருளால் விஞ்ஞானிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். உலகின் மிக முக்கியமான அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தமிழர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது, டெக்சாஸில் உள்ள ...
உடல் வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் துணியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மொபைல் போன்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் ஏற்கனவே ஸ்மார்ட் ஆகியுள்ளன. ...
எக்ஸ் சமூக வலை தளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே பிரேசிலில் எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் பொல்சினேரோவுக்கு ஆதரவான தீவிர வலதுசாரி ...
ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...