தோட்ட நிர்வாகத்தால் இழுத்து மூடப்பட்ட முன் பள்ளி
மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள கவிரவிலை தோட்டத்தின் பெரிய சோலங்கத்தை பிரிவில் உள்ள முன் பள்ளியை தோட்ட அதிகாரி கடந்த 11ஆம் தேதி தன்னிச்சையாக இழுத்துப்பூட்டி உள்ளதாக ...
மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள கவிரவிலை தோட்டத்தின் பெரிய சோலங்கத்தை பிரிவில் உள்ள முன் பள்ளியை தோட்ட அதிகாரி கடந்த 11ஆம் தேதி தன்னிச்சையாக இழுத்துப்பூட்டி உள்ளதாக ...
குருந்தூர்மலை விகாரை அமைந்துள்ள நிலமானது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த சான்றுகளைக் கொண்ட ஒரு இடமாகும் என பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் ...
குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் ...
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அண்மைக்காலமாக கடலரிப்பு தீவிரமடைந்து வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.பாஸ்கரன் தெரிவித்துள்ளார். ஒலுவில் ...
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் தந்தையின் சடலம், உரிய கட்டணம் அறவிடப்படாமலும் வழமையான நடைமுறைகள் பின்பற்றப்படாமலும் தகனம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பிரதேச சபையில் ...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் கணேச்குமாரை பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட ...
https://youtube.com/shorts/ZEr_tEtM_vk
பொதுச் வீதிகளில் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட ஒலி அடக்கிகள் பொருத்தப்பட்ட வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ...
ஹொரண பகுதியில் 14 வயதுடைய தனது மகளை நீண்டகாலமாக தாக்கி சித்திரவதை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் தாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி காயங்களுடன் ஹொரண ...
அம்பாறை மாவட்டத்தில் நீண்ட கால கோடை வெப்பத்திற்குப் பின்னர் திடீரென கனமழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை உருவாகியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ...
