நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு; 91,059 பேர் பாதிப்பு!
நாட்டில் இந்த ஆண்டு பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91,059 ஆக அதிகரித்துள்ள நிலையில், டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு ...
நாட்டில் இந்த ஆண்டு பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91,059 ஆக அதிகரித்துள்ள நிலையில், டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு ...
தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று ...
இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான சிறப்பு பிரதிநிதி மார்கரெட் ...
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, ஈரானிடமிருந்து நேரடி கொலை மிரட்டல் அச்சுறுத்தல் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரகசியமாக விமானம் ...
மெட்ரோ பஸ் சேவைத் திட்டத்தினால் தனியார் போக்குவரத்துத் துறைக்கு எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இத்தகைய நவீன ...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளை இயக்கிவரும் பேருந்துகளுக்கு எதிராக விசேட ...
ஜனாதிபதி நிதியத்திலிருந்து உரிய நேரத்தில் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததன் காரணமாக, 25,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் முடங்கியுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான ...
நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் யோசனைக்கு நாட்டின் முப்பீட மகாநாயக்க தேரர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ...
செம்மணி மனிதப் படுகொலைக்கு நீதி கோரி எதிர்வரும் 14ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கான விழிப்புணர்வினை ...
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய அல்போன்ஸ் ஜெசிக்கா என்ற மாணவி கடந்த 02ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று ...
