மட்டக்களப்பு மொட்டு கட்சியின் அமைப்பாளர் சஜித்துடன் இணைந்தார்!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார். நீண்டகாலமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக ...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார். நீண்டகாலமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக ...
அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்பவர் தனது வாழ்நாளில் 250 உலக சாதனைகளுக்கு மேல் முறியடித்துள்ளார் ஒவ்வொரு சாதனையாக முறியடித்த இவருக்கு போரடித்து விட்டதோ ...
ஜனாதிபதி தேர்தலை அவதானிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டார். அந்த சங்கங்கள் ...
2024 ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி தொடங்கி 15 நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிலையில் இன்றுடன் (11) நிறைவடைகிறது. இந்தநிலையில், 32 ...
ஜப்பானில் கிழக்குப்பகுதி மற்றும் டோக்கியோவில் நேற்று வெள்ளிக்கிழமை (10) 5.3 ரிக்டர்அளவிலான பூகம்பம் பதிவாகியுள்ளது. ஜப்பானில் மேற்கு பகுதியில் பாரிய பூகம்பம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு நாள் ...
ஈராக் பெண்களுக்கான சட்டபூர்வ திருமண வயதை 18 வயதிலிருந்து 9 வயதாக குறைக்க தயாராகி வருகிறது. அதற்கான திருத்தப்பட்ட மசோதா, ஈராக் நீதி அமைச்சரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ...
பிரேசிலின் சாவ் பாலோவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின் போது, குறித்த விமானத்தில் 58 பயணிகள் உட்பட 4 விமான ...
தமிழகத்தின் திருச்சி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதான இலங்கை கைதி ஒருவர் தப்பிச்சென்றுள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் தப்பிச் சென்றிருந்த நிலையில் மீண்டும் கைது ...
பிரெஞ்சு நகரமொன்றில், கால்நடைகளிடயே நீல நாக்கு நோய் என்னும் ஒரு நோய் பரவிவருவது தெரியவந்துள்ளது. பெல்ஜியம் எல்லையோரமாக அமைந்துள்ள Marpent என்னும் நகரில், கால்நடைகளிடயே நீல நாக்கு ...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர்களை வடமேற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். வடமேற்கு கடற்பகுதியில் குதிரைமலை முனைக்கு அப்பால் கடற்பரப்பில் ...