Tag: srilankapolice

சுரேஷ் சலேக்கு எதிரான சாட்சியங்கள் நிரூபணம்; ஆனந்த விஜயபால தகவல்

சுரேஷ் சலேக்கு எதிரான சாட்சியங்கள் நிரூபணம்; ஆனந்த விஜயபால தகவல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேக்கு எதிரான சாட்சியங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகப் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ...

பிரசவத்திற்குப் பின்னர் தாயும் சிசுவும் உயிரிழப்பு; மருத்துவ அலட்சியம் என குற்றச்சாட்டு!

பிரசவத்திற்குப் பின்னர் தாயும் சிசுவும் உயிரிழப்பு; மருத்துவ அலட்சியம் என குற்றச்சாட்டு!

மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாயும், அவருக்குப் பிறந்த பெண் சிசுவும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹசலக, மினிப்பே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ...

வடமேற்கு கடற்பரப்புக்கு சிவப்பு எச்சரிக்கை; கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிப்பு!

வடமேற்கு கடற்பரப்புக்கு சிவப்பு எச்சரிக்கை; கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிப்பு!

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமைகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (10) ...

விகாரையின் ஒலிப்பதிவுக்கூடத்தை உடைத்து திருடிய நபர் கைது!

விகாரையின் ஒலிப்பதிவுக்கூடத்தை உடைத்து திருடிய நபர் கைது!

பாதுக்கை, மாதுலாவ ஸ்ரீ சுதர்மாராம விகாரையில் உள்ள பௌத்த பாடல்களை (கவி பண) பதிவு செய்யும் ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றை உடைத்து, அங்கிருந்த சுமார் 15 இலட்சம் ரூபாய் ...

11 பேரை கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதிக்கு அழைப்பாணை!

11 பேரை கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதிக்கு அழைப்பாணை!

கொழும்பு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கப்பம் கோரி 11 பேரைக் கடத்தி காணாமல் ஆக்கியதாக கூறப்படும் வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டால் நீதிமன்றில் பாரிய நடவடிக்கை; அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டால் நீதிமன்றில் பாரிய நடவடிக்கை; அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னெடுத்து வரும் விசாரணைகளை எந்தவொரு காரணத்திற்காகவும் தடுத்து நிறுத்த முடியாது ...

தேர்தல் மேடைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடலுக்கு யார் பொறுப்பு?; நாமல் ராஜபக்ஷ கேள்வி!

தேர்தல் மேடைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடலுக்கு யார் பொறுப்பு?; நாமல் ராஜபக்ஷ கேள்வி!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடல், விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையிலானதாக இருந்ததாகக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் ...

நல்லூர் மந்திரி மனையை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; சிவஞானம் அழைப்பு!

நல்லூர் மந்திரி மனையை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; சிவஞானம் அழைப்பு!

யாழ்ப்பாண இராச்சியத்தின் சங்கிலிய மன்னனின் மந்திரி மனையின் வரலாற்றுப் பெருமையைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் ...

Page 184 of 887 1 183 184 185 887
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு