Tag: internationalnews

இந்திய பிரதமர் வரவேற்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு; முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள்

இந்திய பிரதமர் வரவேற்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு; முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள்

இந்திய பிரதமர் வரவேற்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்தாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்ட்டுள்ளன. குறிதத் விடயம் தொடர்வில் மேலும் தெரியவருகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான பதாதைகளில் ...

கதுருவெல பிரதான வீதியில் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் பொலிஸின் சடலம் மீட்பு

கதுருவெல பிரதான வீதியில் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் பொலிஸின் சடலம் மீட்பு

கதுருவெல -கொழும்பு பிரதான வீதியில் போத்தல் கேட் பகுதிக்கு எதிரே கால் மற்றும் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்படுள்ளது. குறித்த சடலம் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் ...

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்க தலைமையில் இன்று சனிக்கிழமை (05) அதிகார பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ...

கனடாவில் கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் மீது தாக்குதல்

கனடாவில் கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் மீது தாக்குதல்

கனடாவில் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கோவில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை ...

பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் நேற்று(04) ஏற்பட்டுள்ளதுடன் இது ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் தொலைவில் இந்த ...

நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட யுவதி

நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட யுவதி

நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக சென்ற யுவதி ஒருவர் அங்கிருந்த வைத்தியர் ஒருவரால் தவறான முறைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி, சிகிச்சை பெற்று வந்த ...

கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் விபத்துக்களில் 592 பேர் உயிரிழப்பு

கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் விபத்துக்களில் 592 பேர் உயிரிழப்பு

இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மாத்திரம் 565 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ...

தலதா மாளிகைக்கு செல்ல விசேட போக்குவரத்து சேவை

தலதா மாளிகைக்கு செல்ல விசேட போக்குவரத்து சேவை

ஸ்ரீ தலதா மாளிகைக்கு செல்ல விசேட போக்குவரத்து சேவை வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. ஸ்ரீ தலதா மாளிகை கண்காட்சியைக் காண கண்டிக்குச் செல்லும் ...

யாழில் வீதியில் கொட்டி செல்லப்பட்ட குப்பைகள்; மக்கள் விசனம்

யாழில் வீதியில் கொட்டி செல்லப்பட்ட குப்பைகள்; மக்கள் விசனம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுப் பொருட்களை ஏற்றும் வாகனத்தில் கழிவுப் பொருட்களை கொண்டு செல்லப்படும்போது அவ் வாகனங்கள் உரிய முறைகளை பின்பற்றுவதில்லை எனவும் நடு வீதியில் குப்பைகளை ...

8 மில்லியன் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

8 மில்லியன் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கிட்டத்தட்ட 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ரூ.100 ...

Page 111 of 209 1 110 111 112 209
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு