தெனியாயவில் பரவும் நோய் தொடர்பில் ஆராய குழு!
தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட மருத்துவக் குழுவினர் அப்பகுதிக்கு வரவுள்ளதாக ...
தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட மருத்துவக் குழுவினர் அப்பகுதிக்கு வரவுள்ளதாக ...
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி ...
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வின்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மாநகரசபை உறுப்பினர்கள் கருப்புப் பட்டியணிந்து சபைக்கு சமூகம் தந்ததுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலியும் ...
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சின்ன உப்போடையில் அமைந்துள்ள களப்புப் பாலத்திற்கு அருகிலிருந்து ...
சாரதி தண்ட பத்திரத்தை (தாடகொல) போலியாக 8 முறை நீடித்து வைத்திருந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தாழங்குடா பகுதி வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்த ...
https://youtube.com/shorts/G0dq_CKziAo?feature=share
2009ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை ஆணைக்குழு ...
இலங்கை கடல் எல்லைக்குள் முப்பத்திரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட விசேட கடல்சார் அறிவியல் ஆய்வு பயணத்தை நிறைவு செய்து ‘டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்’ ஆய்வு கப்பல் மீண்டும் இலங்கை ...
https://youtube.com/shorts/O_-6s0ecsZ0
சூரிய ஒளியின் காரணமாக புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் ஹசந்தி லாலால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். முற்பகல் ...
