Tag: election

தமிழினப்படுகொலை நினைவு வாரம் ஆரம்பம்; வடக்கு-கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

தமிழினப்படுகொலை நினைவு வாரம் ஆரம்பம்; வடக்கு-கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் தமிழினப்படுகொலை நினைவு வாரம் இன்று முதல் மே 18 ஆம் திகதி ...

பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடியில் கைது

பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடியில் கைது

போக்குவரத்து பொலிசாரினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில் யாழ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் ...

கடும் மழையினால் வெல்லாவெளி-மண்டூர் பாதை துண்டிக்கப்பட்டது – மாற்றுவழியை பயன்படுத்துமாறு அறிவிப்பு

கடும் மழையினால் வெல்லாவெளி-மண்டூர் பாதை துண்டிக்கப்பட்டது – மாற்றுவழியை பயன்படுத்துமாறு அறிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் மழை வெள்ளம் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் ...

அம்பலாந்தோட்டையில் தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் கொலை; பொலிஸார் விசாரணை!

அம்பலாந்தோட்டையில் தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் கொலை; பொலிஸார் விசாரணை!

அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் பாரிய காயங்களுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 34 ...

மட்டக்களப்பில் உணர்வுப்பூர்வமாக ஆரம்பமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்

மட்டக்களப்பில் உணர்வுப்பூர்வமாக ஆரம்பமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்

​​முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ...

வாகரை அபிவிருத்தி மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்

வாகரை அபிவிருத்தி மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்

வாகரை பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (11) நடைபெற்றது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ...

அரசாங்கத்தின் ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளேன்; உதய கம்மன்பில குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளேன்; உதய கம்மன்பில குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மோசடிகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதால், திட்டமிட்ட வகையில் தன்னை நெருக்கடிக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற ...

கொழும்பு காலிமுகத்திடலில் கின்னஸ் உலகச் சாதனை முயற்சி; 5000 கலைஞர்கள் பங்கேற்கும் “சங்கமம் 2026”!

கொழும்பு காலிமுகத்திடலில் கின்னஸ் உலகச் சாதனை முயற்சி; 5000 கலைஞர்கள் பங்கேற்கும் “சங்கமம் 2026”!

இலங்கை மற்றும் இந்திய நடனக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நிகழ்வாகக் கருதப்படும் “சங்கமம் 2026” கின்னஸ் உலகச் சாதனை முயற்சி எதிர்வரும் 2026 ...

16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டது

16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டது

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ...

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்

சாய்ந்தமருது கடற்பரப்பில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறிய கொள்ளை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் ...

Page 112 of 719 1 111 112 113 719
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு