யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தெருநாய்கள் தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக பேசுபொருளாக இருந்து வருகின்ற நிலையில், தெருநாய்களின் தொல்லை மற்றும் அவற்றால் ஏற்படும் வீதி விபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் ...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தெருநாய்கள் தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக பேசுபொருளாக இருந்து வருகின்ற நிலையில், தெருநாய்களின் தொல்லை மற்றும் அவற்றால் ஏற்படும் வீதி விபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் ...
அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிற பின்னணியைக் கொண்ட இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை பச்சை நிற பின்னணியைக் ...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை உட்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள ...
மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மீனவர்களின் நலன் கருதி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி ...
றொஜர் டீ சில்வா தயாரிப்பில் உருவாகியுள்ள "இரு முகம்" எனும் புதிய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மட்டக்களப்பில் அமைந்துள்ள YMCA மண்டபத்தில் நேற்று (06) சிறப்பாக ...
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியக அலுவலகத்தில் கடமையாற்றும் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு ...
ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான ஐயன்கேணி பகுதியில் உள்ள விலங்கறுமனையில் அறுக்கப்படும் மாடுகளின் இறைச்சிக் கழிவுகளைப் பொது இடங்களில் வீசுவதை தடுப்பதற்கு சீ.சி.டீவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணித்து ...
சுகாதாரத்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி, மக்கள் நினைத்த நேரங்களில் வைத்தியசாலைகளுக்கு செல்லும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ...
தொல்பொருட்களைத் தேடி சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பேரை ஹிங்குரகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். தல்பொத்த பகுதியில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ...
தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ள திருத்தப்பட்ட விசா நடைமுறைகளின்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அந்நாட்டின் விசா விலக்குத் திட்டத்தின் கீழ் பயன்பெற ...
