மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ச ...










