Tag: internationalnews

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ச ...

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அருட்சகோதரிகள் சென்ற வாகனம் இன்று (22) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் பறையநாளங்குளம் இரும்புப் பாலம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த ...

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சுமந்திரன் இன்று (22) சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. "திராவிட முன்னேற்றக் ...

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி (பொறியியலாளர்) ஆசிரி கருணாவர்தன அவர்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதற்கான நியமனக் ...

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளரும் தேசிய காங்கிரஸின் உறுப்பினருமான பாறுக் நாஜி, தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ...

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டும், இணையவழி நிதி மோசடிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் உடனடியாக 109 என்ற அவசர பொலிஸ் உதவி இலக்கத்திற்கு தகவல் ...

“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்

“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்

போர் முடிவடைந்துள்ள நிலையில், இனிமேல் நாட்டில் மீண்டும் போர் ஏற்படும் என தாம் நம்பவில்லை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ...

‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!

‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தாம் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன் என்றும், அதன் பின்னர் வெளியேற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் ...

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர ...

Page 1140 of 1238 1 1,139 1,140 1,141 1,238
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு