Tag: Battinaathamnews

சிறுபோகத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்படாது; அமைச்சர் லால் காந்த உறுதி

சிறுபோகத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்படாது; அமைச்சர் லால் காந்த உறுதி

இம்முறை சிறுபோகத்தில் எந்தவொரு பயிர்ச்செய்கைக்கும் உரத் தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். கன்னொருவை தேசிய ...

நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் “ஹன்டா” வைரஸ் சீற்றம்; இரு இந்தியர்கள் உட்பட 40 பேருக்குத் தொற்று உறுதி!

நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் “ஹன்டா” வைரஸ் சீற்றம்; இரு இந்தியர்கள் உட்பட 40 பேருக்குத் தொற்று உறுதி!

நெதர்லாந்தைச் சேர்ந்த சொகுசுக் கப்பலில் பணியாற்றிய இரு இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு “ஹன்டா” வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “எம்.வி. ஹோண்டியஸ்” எனப்படும் ...

இராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடமே போவேன்; த.வெ.க. தலைவர் விஜய்

இராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடமே போவேன்; த.வெ.க. தலைவர் விஜய்

'ஆட்சியே வேண்டாம்; யாருக்கும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. பதவிக்காக எவர் காலிலும் விழ தயாரில்லை. பேசாமல் இராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் மக்களிடமே போவேன்' என தமிழக ...

இலங்கையில் 4,421 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவை; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் 4,421 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவை; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிர்ச்சித் தகவல்!

இலங்கை முழுவதும் உள்ள 34 மேல் நீதிமன்றங்களில் 4,421 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் ...

கடும் மழையால் நிரம்பும் நீர்த்தேக்கங்கள்;  03 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

கடும் மழையால் நிரம்பும் நீர்த்தேக்கங்கள்;  03 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தெதுறு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் ராஜாங்கனை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை இன்று (09) காலை முதல் திறக்க நடவடிக்கை ...

அம்பலாங்கொடையில் கத்திக்குத்து; பலபிட்டிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

அம்பலாங்கொடையில் கத்திக்குத்து; பலபிட்டிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (08) மதியம் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் ...

வனவிலங்கு கொம்புகளை விற்பனை செய்ய முயற்சி; விமானப்படை மற்றும் வனவிலங்கு பிரிவினர் அதிரடி!

வனவிலங்கு கொம்புகளை விற்பனை செய்ய முயற்சி; விமானப்படை மற்றும் வனவிலங்கு பிரிவினர் அதிரடி!

பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கைது நடவடிக்கை கடந்த மே மாதம் ...

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் நடுக்கடலில் பழுது; 144 பயணிகள் தவிப்பு!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் நடுக்கடலில் பழுது; 144 பயணிகள் தவிப்பு!

இலங்கையின் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கி பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கப்பல் நேற்று ...

பதினைந்து வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் அதிரடிக் கைது!

பதினைந்து வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் அதிரடிக் கைது!

பதினைந்து வயது சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் ...

கட்டுநாயக்கவில் 51 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருள் மீட்பு; நிதி முகாமையாளர் கைது!

கட்டுநாயக்கவில் 51 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருள் மீட்பு; நிதி முகாமையாளர் கைது!

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக “குஷ்” ரக போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ...

Page 118 of 2025 1 117 118 119 2,025
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு