Tag: srilankanews

வடகிழக்கு சிங்கள மயப்படுத்தலுக்கு சுமந்திரனும் சாணக்கியனும் துணை போகின்றனரா?;கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வடகிழக்கு சிங்கள மயப்படுத்தலுக்கு சுமந்திரனும் சாணக்கியனும் துணை போகின்றனரா?;கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மட்டக்களப்பில் எல்லை கிராமங்கள் சிங்கள மயப்படுத்துகின்ற வேலை திட்டத்துக்கு இங்கு இருக்கும் தமிழ் தேசியம் பேசி தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அநியாயத்தை ஏன் முன்கொண்டு ...

காரைதீவில் ஐஸ்–ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்; இருவருக்கு 6 நாள் தடுப்புக்காவல்

காரைதீவில் ஐஸ்–ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்; இருவருக்கு 6 நாள் தடுப்புக்காவல்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சுமார் 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ...

மஹியங்கனையில் குடும்பத் தகராறில் துப்பாக்கிச் சூடு; மனைவி படுகாயம், கணவர் தலைமறைவு

மஹியங்கனையில் குடும்பத் தகராறில் துப்பாக்கிச் சூடு; மனைவி படுகாயம், கணவர் தலைமறைவு

மஹியங்கனை - அராவத்தை, ஒருபெதிவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மனைவி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த யோசனைக்கு ஈரான் வழங்கிய பதிலை ...

3 நாட்களாகக் காணாமல் போயிருந்த நபரின் சடலம் வயல்வெளியில் மீட்பு!

3 நாட்களாகக் காணாமல் போயிருந்த நபரின் சடலம் வயல்வெளியில் மீட்பு!

வெல்லாவெளி சின்னவத்தை பகுதியில் உள்ள வயல் நிலமொன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு ...

எரிபொருள் மற்றும் தங்கப் பயன்பாட்டில் கட்டுப்பாடு அவசியம்; இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

எரிபொருள் மற்றும் தங்கப் பயன்பாட்டில் கட்டுப்பாடு அவசியம்; இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் பொருளாதார நலனை பாதுகாக்க பெற்றோல், டீசல் மற்றும் தங்கப் பயன்பாட்டில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து ...

மன்னாரில் அனைத்து மணல் அகழ்வு உரிமங்களும் தற்காலிக இரத்து

மன்னாரில் அனைத்து மணல் அகழ்வு உரிமங்களும் தற்காலிக இரத்து

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையைத் தொடர்ந்து, அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் ...

கடும் மழையால் 12 பிரதான மற்றும் 6 நடுத்தர நீர்த்தேக்கங்கள் வான்பாய்வு; தாழ்நில மக்களுக்கு அவதான எச்சரிக்கை

கடும் மழையால் 12 பிரதான மற்றும் 6 நடுத்தர நீர்த்தேக்கங்கள் வான்பாய்வு; தாழ்நில மக்களுக்கு அவதான எச்சரிக்கை

தற்போது நிலவும் கடும் மழை வீழ்ச்சியுடன், நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 12 பிரதான நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் ...

மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று முதல் அமுல்

மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று முதல் அமுல்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (மே 11) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் ...

வாழைச்சேனையில் வீதியை ஆக்கிரமித்த சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டது

வாழைச்சேனையில் வீதியை ஆக்கிரமித்த சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டது

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் விசேட அதிரடி நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ​வாழைச்சேனை, ...

Page 119 of 1976 1 118 119 120 1,976
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு