Tag: Battinaathamnews

சுரேஷ் சலே பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்!

சுரேஷ் சலே பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கோட்டை நீதவான் ...

323 கொள்கலன்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற குழு இன்றும் கூடுகிறது!

323 கொள்கலன்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற குழு இன்றும் கூடுகிறது!

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் வெளியேற்றப்பட்டமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அதற்கான பரிந்துரைகளை முன்வைக்கவும் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் ...

ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்க - ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், ஈரானின் துணை இராணுவப் படையான புரட்சிகரப் பாதுகாப்புப் படை, ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பலொன்றின் மீது துப்பாக்கிச் ...

இலங்கை கிரிக்கெட்டின் தலைவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு

இலங்கை கிரிக்கெட்டின் தலைவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு

இலங்கை கிரிக்கெட்டின் நீண்டகால தலைவர் ஷம்மி சில்வாவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சில்வாவிற்குப் பதிலாக, முன்னாள் ரோயல் ...

2008இற்குப் பின்னர் பிறந்த எவரும் புகைப்பிடிக்க இலண்டனில் தடை

2008இற்குப் பின்னர் பிறந்த எவரும் புகைப்பிடிக்க இலண்டனில் தடை

பிரித்தானிய பாராளுமன்றத்தில் புகைத்தல் தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலண்டனில் 17 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய சிறுவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதற்கு தடை ...

யாழ் நகரப் பகுதிகளில் சீமானுக்கு ஆதரவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள்!

யாழ் நகரப் பகுதிகளில் சீமானுக்கு ஆதரவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள்!

​ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பதாகைகள் கட்டப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் ...

குற்றவாளிகளைத் தண்டிப்பதன் மூலமே எதிர்காலப் பேரழிவுகளைத் தடுக்க முடியும்; மட்டக்களப்பில் சிறிநாத் எம்.பி வலியுறுத்தல்

குற்றவாளிகளைத் தண்டிப்பதன் மூலமே எதிர்காலப் பேரழிவுகளைத் தடுக்க முடியும்; மட்டக்களப்பில் சிறிநாத் எம்.பி வலியுறுத்தல்

ஒரு கொடூரமான, இரக்கமற்ற செயலில், தனிப்பட்ட சுயலாபங்களுக்காக அப்பாவி மக்கள் பலியிடப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கும் மற்றும் கண்டிக்கத்தக்க விடயமாகும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற ...

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவன்; 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி! சிறியதாயின் உருக்கமான கோரிக்கை!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவன்; 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி! சிறியதாயின் உருக்கமான கோரிக்கை!

மட்டக்களப்பு சீயோன் தோவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தனது தாயையும், தந்தையை இழந்த சிறுவனுக்கு அவர் விரும்பும் ஆங்கில மொழி மூலமாக கற்கும் கல்வி 7 வருடங்களாக ...

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த புதிய நடவடிக்கை; பயங்கரவாத நிதி வழங்கலுக்கு எதிராகத் கடும் தடைகள்!

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த புதிய நடவடிக்கை; பயங்கரவாத நிதி வழங்கலுக்கு எதிராகத் கடும் தடைகள்!

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதைத் தடுப்பதற்காக 'இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகளை' அமுல்படுத்துவது தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ...

குருவிச்சை ஆற்றில் அணை அமைக்க கோரி விவசாயிகள் மனு!

குருவிச்சை ஆற்றில் அணை அமைக்க கோரி விவசாயிகள் மனு!

குருவிச்சை ஆற்றினை மறித்து அணைக்கட்டொன்றை அமைப்பதன்மூலம் சிறுபோக நெற்செய்கையினை அதிகளவில் மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்தித்தருமாறு முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், பெரிய இத்திமடு கமக்கார அமைப்பைச் சார்ந்த விவசாயிகள் ...

Page 192 of 2048 1 191 192 193 2,048
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு