Tag: Battinaathamnews

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ;மட்டு மாநகரபை அமர்வில் கருப்புப்பட்டியணிந்து வந்த உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ;மட்டு மாநகரபை அமர்வில் கருப்புப்பட்டியணிந்து வந்த உறுப்பினர்கள்

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வின்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மாநகரசபை உறுப்பினர்கள் கருப்புப் பட்டியணிந்து சபைக்கு சமூகம் தந்ததுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலியும் ...

மட்டு சின்ன உப்போடையில் மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டன!

மட்டு சின்ன உப்போடையில் மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டன!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சின்ன உப்போடையில் அமைந்துள்ள களப்புப் பாலத்திற்கு அருகிலிருந்து ...

சாரதி தண்ட பத்திரத்தை 8 முறை போலியாக நீடித்து வைத்திருந்தவர் காத்தான்குடியில் கைது

சாரதி தண்ட பத்திரத்தை 8 முறை போலியாக நீடித்து வைத்திருந்தவர் காத்தான்குடியில் கைது

சாரதி தண்ட பத்திரத்தை (தாடகொல) போலியாக 8 முறை நீடித்து வைத்திருந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தாழங்குடா பகுதி வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்த ...

17 ஆண்டு கால நிலக்கரி இறக்குமதி ஊழல்; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது பணிகளை ஆரம்பித்தது!

17 ஆண்டு கால நிலக்கரி இறக்குமதி ஊழல்; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது பணிகளை ஆரம்பித்தது!

2009ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை ஆணைக்குழு ...

ஆய்வுப் பயணத்திற்குப் பின் நாடு திரும்பிய ஆராய்ச்சி கப்பல்!

ஆய்வுப் பயணத்திற்குப் பின் நாடு திரும்பிய ஆராய்ச்சி கப்பல்!

இலங்கை கடல் எல்லைக்குள் முப்பத்திரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட விசேட கடல்சார் அறிவியல் ஆய்வு பயணத்தை நிறைவு செய்து ‘டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்’ ஆய்வு கப்பல் மீண்டும் இலங்கை ...

சூரிய ஒளியால் புற்றுநோய் அபாயம்; பொதுமக்களுக்கு விசேட மருத்துவ எச்சரிக்கை!

சூரிய ஒளியால் புற்றுநோய் அபாயம்; பொதுமக்களுக்கு விசேட மருத்துவ எச்சரிக்கை!

சூரிய ஒளியின் காரணமாக புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் ஹசந்தி லாலால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். முற்பகல் ...

கபில சந்திரசேன மர்ம மரணம்; நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் சடலமாக மீட்பு!

கபில சந்திரசேன மர்ம மரணம்; நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் சடலமாக மீட்பு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவை; இந்த ஆண்டே ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அறிவிப்பு!

இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவை; இந்த ஆண்டே ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அறிவிப்பு!

வியட்நாம் எயார்லைன்ஸ் இந்த ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு ...

Page 121 of 2026 1 120 121 122 2,026
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு