Tag: internationalnews

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதி

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதி

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த நடைமுறை அடுத்து வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் ...

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த தாழமுக்கம்; கடல் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த தாழமுக்கம்; கடல் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் ...

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்ற விவாதம்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்ற விவாதம்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் இன்றைய தினம் (10) நாடாளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளது. பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் காணப்பட்ட சித்திரவதை முகாம் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழு மற்றும் ...

சீனா வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு

சீனா வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு

வட சீனாவில் வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் தலைநகர் பீஜிங்கிலிருந்து சுமார் 180 கிலோமீட்டர் (112 ...

லண்டனில் 80 வயதான இந்தியரை அடித்து கொன்ற சிறுமி

லண்டனில் 80 வயதான இந்தியரை அடித்து கொன்ற சிறுமி

லண்டனில் 80 வயதான இந்தியர் ஒருவரை , 13 வயது வெள்ளை இன சிறுமி அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 2024 ...

வெலிக்கடை காவல்துறையில் இறந்த இளைஞனின் உடலை தோண்டி புதிய பிரேத பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

வெலிக்கடை காவல்துறையில் இறந்த இளைஞனின் உடலை தோண்டி புதிய பிரேத பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

வெலிக்கடை காவல்துறை காவலில் இருந்தபோது சமீபத்தில் இறந்த 26 வயது இளைஞனின் உடலை தோண்டி எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையைத் தொடர்ந்து, ...

புதுக்குடியிருப்பில் கிராமங்களில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது

புதுக்குடியிருப்பில் கிராமங்களில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது

புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாணிக்கபுரம், வள்ளுவர்புரம், இளங்கோபுரம் போன்ற கிராமங்களில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ...

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும்; ரணில் எச்சரிக்கை

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும்; ரணில் எச்சரிக்கை

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். அமெரிக்கா சமீபத்தில் ...

12,500 வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகிலிருந்து அழிவடைந்த ஓநாய்களுக்கு புத்துயிர் அளித்து வரலாற்று சாதனை

12,500 வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகிலிருந்து அழிவடைந்த ஓநாய்களுக்கு புத்துயிர் அளித்து வரலாற்று சாதனை

சுமார் 12,500 வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகிலிருந்து அழிவடைந்த Dire Wolf இன ஓநாய்களுக்கு புத்துயிர் அளிக்கப்பட்ட வரலாற்று சாதனை அமெரிக்காவில் (USA) பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் இயங்கும் கொலொசல் ...

ராஜபக்ச குடும்பத்திற்கு ஆவணங்களைத் தயாரித்தவர் கைது

ராஜபக்ச குடும்பத்திற்கு ஆவணங்களைத் தயாரித்தவர் கைது

கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் அசோக விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ...

Page 124 of 228 1 123 124 125 228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு