Tag: Battinaathamnews

ஜனாதிபதி நாட்டின் தலைவரா அல்லது நீதித்துறையின் பேச்சாளரா?; சஜித் எழுப்பியுள்ள காரசாரமான கேள்வி!

ஜனாதிபதி நாட்டின் தலைவரா அல்லது நீதித்துறையின் பேச்சாளரா?; சஜித் எழுப்பியுள்ள காரசாரமான கேள்வி!

தற்போதைய அரசு நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிட்டு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து ...

சிறுவர்களுக்கு சமூக வலைதளங்கள் தடை; கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசனை

சிறுவர்களுக்கு சமூக வலைதளங்கள் தடை; கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசனை

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது மற்றும் சமூக வலைதளங்களை அணுகுவது தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் ...

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான விசேட வர்த்தகப் பண்ட வரி அதிகரித்தது

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான விசேட வர்த்தகப் பண்ட வரி அதிகரித்தது

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்காக விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட ...

தி.மு.கவுடனான உறவை முறித்து தவெக உடன் இணைந்தது காங்கிரஸ்

தி.மு.கவுடனான உறவை முறித்து தவெக உடன் இணைந்தது காங்கிரஸ்

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, பல தசாப்தங்களாக தி.மு.க.வுடன் நீடித்து வந்த உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி அக்கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஆட்சி ...

இந்திய நிதி உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் ஆறு முக்கிய அபிவிருத்தி திட்டங்கள்

இந்திய நிதி உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் ஆறு முக்கிய அபிவிருத்தி திட்டங்கள்

கிழக்கு மாகாணத்தில் சமூக-அபிவிருத்தி முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தியாவின் பல்துறை நிதி உதவி (Indian Multi-Sectoral Grant Assistance) ஒப்பந்தத்தின் கீழ் முன்னுரிமை திட்டங்களாக தேர்வு செய்யப்பட்ட ...

விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தின் 56 வது ஆண்டு நிறைவை முன்னிட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தின் 56 வது ஆண்டு நிறைவை முன்னிட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

தமிழர்கள் விடயத்தில் கடந்த காலங்களில் தான் அரசுகள் ஒரு பக்கச்சார்பற்ற முறையில், கவனிப்பாரற்ற முறையில் நடந்திருந்தன என்று சொல்லப்பட்டாலும் கூட, இன்று உள்ள அரசாங்கமும் அதனை நிவர்த்திக்காமல்,செயற்பாடுகளை ...

நாடெங்கிலும் 4,000 அதிபர் பதவிகள் வெற்றிடம்; நிரப்பத் துரித நடவடிக்கை என கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாடெங்கிலும் 4,000 அதிபர் பதவிகள் வெற்றிடம்; நிரப்பத் துரித நடவடிக்கை என கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000க்கும் மேற்பட்ட அதிபர் பதவிகள் வெற்றிடமாக உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன ...

முன்னாள் DIG-யின் காணியில் சிறுத்தை தோல், துப்பாக்கி ரவைகள் மீட்பு; புத்தளத்தில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

முன்னாள் DIG-யின் காணியில் சிறுத்தை தோல், துப்பாக்கி ரவைகள் மீட்பு; புத்தளத்தில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

புத்தளம் அட்டவில்லுவ பகுதியில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சொந்தமானதாக கூறப்படும் காணியில், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் ...

காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் மழலைகளின் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம்

காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் மழலைகளின் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம்

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் இன்று (06) உற்சாகமான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை மழலைகள் நான்கு ...

குழந்தையின் எலும்புக்கூடுடன் தங்க ஆபரணமும் கண்டெடுப்பு; செம்மணியில் தொடரும் அதிர்ச்சி

குழந்தையின் எலும்புக்கூடுடன் தங்க ஆபரணமும் கண்டெடுப்பு; செம்மணியில் தொடரும் அதிர்ச்சி

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று இடம்பெற்ற அகழ்வு பணிகளில், குழந்தை ஒன்றின் எலும்புக் கூட்டத்துடன் மேலும் இரு எலும்புக் கூட்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ...

Page 134 of 2031 1 133 134 135 2,031
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு