கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) கைது செய்துள்ளது. அரச நிறுவனங்கள் இரண்டிலிருந்து ஒரே ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) கைது செய்துள்ளது. அரச நிறுவனங்கள் இரண்டிலிருந்து ஒரே ...
மதவாச்சி பகுதியில் உள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றின் உரிமையாளரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் 9ஆம் திகதி, ...
1888 ஆம் ஆண்டு சேர் பொன்னம்பலம் இராமநாதன் "இலங்கைச் சோனகர்களின் இனவரலாறு" (The Ethnology of the 'Moors' of Ceylon) என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு ...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்துள்ள நிலையில், இலங்கையிலும் எரிபொருள் விலைகளை உடனடியாகக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...
நாடு முழுவதும் உள்ள பாடசாலை விடுதிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் 1,008 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது ...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியும், இத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை தற்போதைய அரசாங்கம் எவ்வித ...
பூனாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
கிழக்கு மாகாண பொதுச் சேவை நிர்வாகத்தின் பலவீனம் காரணமாக முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையின் விசேட தரத்துக்கான போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்ற உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட ...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலுக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை என தனது ...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒப்பந்தம், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மீண்டும் சீரான கப்பல் போக்குவரத்துக்கு வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பை உலக சந்தைகளில் ஏற்படுத்தியுள்ளது. ...
