நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டில் திருட்டு; இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்சரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் ...
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்சரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் ...
“விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது ...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளது. அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 99.43 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. WTI வகை ...
இலங்கையின் பல்வேறு தோட்டப் பகுதிகளில் இடம்பெற்ற மூன்று தனித்தனியான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) ...
பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (07) ...
கிரீஸ் நாட்டின் பிணைமுறிப் பத்திரங்களைக் கொள்வனவு செய்ததன் மூலம் இலங்கை அரசுக்கு 184 கோடி ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய புகாரில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் ...
தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்து தனிப் பெரும் கட்சியாக இருப்பதால் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும், ...
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஏறாவூர்பற்று -2 கல்வி கோட்டத்தின் அகில இலங்கை தமிழ் தினபோட்டி இன்றைய தினம் (07) வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய ...
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், செவ்வாய்க்கிழமை (05) பாராளுமன்றத்தில் தாம் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என ...
https://youtube.com/shorts/7xwiITAlxPE
