Tag: srilankanews

மரபுரீதியாக மூடப்பட்ட பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல்

மரபுரீதியாக மூடப்பட்ட பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல்

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக நேற்றையதினம் (25) இரவு மூடப்பட்டது. இந்நிலையில், திருவுடல் தாங்கிய பேழை இன்றையதினம் (26) நல்லடக்கம் ...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் (26) வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 25 ...

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிடமிருந்து 9 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிடமிருந்து 9 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

கொழும்பிலிருந்து திருச்சிக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த விமானப் பயணிடமிருந்து ரூ. 9 கோடி மதிப்புள்ள 10 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் ...

இரத்தினபுரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இரத்தினபுரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இரத்தினபுரி மாவட்டத்தில் 1,311 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...

13 வயது சிறுவனின் ஆபாச வீடியோவை உருவாக்கியர் கைது

13 வயது சிறுவனின் ஆபாச வீடியோவை உருவாக்கியர் கைது

சிறுவர்கள் தொடர்பான ஆபாச காட்சிகளை சமூக ஊடகங்களின் ஊடாக பெற்று மற்றும் இலங்கையைச் சேர்ந்த சிறுவன் ஒருவரின் ஆபாச காட்சிகளை உருவாக்கிய சந்தேக நபர் ஒருவர் சமீபத்தில் ...

75 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது

75 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது

காலி - உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்கம வீதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் (24) கைது ...

மேர்வின் சில்வாவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

மேர்வின் சில்வாவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு (Colombo) நீதவான் ...

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். தேசியப் பாதுகாப்பு தொடர்பில் நல்ல வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு ...

வவுனியா வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

வவுனியா வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரில் இருந்து ...

டிப்போ முகாமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்

டிப்போ முகாமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்

இலாபமீட்டும் மற்றும் தரமான சேவைகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ முகாமையாளர்களுக்கு அடுத்த மாத இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் ...

Page 1253 of 2065 1 1,252 1,253 1,254 2,065
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு