திருகோணமலையில் குளவி தாக்குதல்; 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திவுல்வெவ மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் ...










