ரவீந்திரநாத் கடத்தல் கொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
2006ஆம் ஆண்டு அப்போதைய கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை ...










