மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்
https://youtube.com/shorts/AZM2dzHmptg?feature=share
https://youtube.com/shorts/AZM2dzHmptg?feature=share
வழக்குத் தீர்ப்பின் பிரதியை வழங்குவதற்காக 500 ரூபாய் இலஞ்சமாகக் கோரி பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சம் அல்லது ...
நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறையை மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் வலுப்படுத்தி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...
மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் ...
பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெறுவதற்கான விண்ணப்பங்களில் ஏற்படும் சிக்கல்களைத் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 24 மணி நேரமும் இயங்கும் விசேட ...
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் நேற்று (16.09.2026) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். ...
புகையிரத பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, புகையிரத தொழிற்சங்கங்கள் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. நேற்று (16) நள்ளிரவு ...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயருக்கும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, வளர்ச்சி ...
கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் நவீன இருதய நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இருதய ...
சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் முக்கிய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் ...
