Tag: internationalnews

எருமைதீவில் இரவோடு இரவாக கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி; மக்கள் தடுத்து நிறுத்தம்!

எருமைதீவில் இரவோடு இரவாக கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி; மக்கள் தடுத்து நிறுத்தம்!

கிளிநொச்சி – பூநகரி, கிராஞ்சி எல்லைப் பகுதியிலுள்ள எருமைதீவில் இரவு நேரத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குழுவினரை அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ...

வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பை இலக்கு வைக்கும் அமெரிக்கா; டிரம்ப் தகவல்

வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பை இலக்கு வைக்கும் அமெரிக்கா; டிரம்ப் தகவல்

வெனிசுலாவின் சுமார் 65 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பை மேம்படுத்துவதற்கான மிகப்பெரிய ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ...

மட்டு மாவடி வேம்பு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு; பொது காணிகளுக்கு அனுமதி!

மட்டு மாவடி வேம்பு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு; பொது காணிகளுக்கு அனுமதி!

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடி வேம்பு கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளுக்கான விடுவித்தல் அனுமதிப் பத்திரங்களின் பிரதிகள் கிடைத்துள்ளதாக ...

அநுரவின் தீர்மானத்திற்கு ஐநா அதிருப்தி; அரசு வெளியிட்ட திட்டவட்ட அறிவிப்பு!

அநுரவின் தீர்மானத்திற்கு ஐநா அதிருப்தி; அரசு வெளியிட்ட திட்டவட்ட அறிவிப்பு!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட் முன்வைத்த கவலைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த ...

மட்டக்களப்பில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழைக்கு வாய்ப்பு!

மட்டக்களப்பில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழைக்கு வாய்ப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தின் ...

மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த கணவன்!

மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த கணவன்!

அனுராதபுரம், கொரகஹவெவ பகுதியில் உள்ள வனப்பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன், பின்னர் அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு காயப்படுத்திய சம்பவம் ஒன்று ...

குறைந்த சம்பளம் பெறும் நாடுகள் தரவரிசையில் இலங்கைக்கு 120ஆவது இடம்!

குறைந்த சம்பளம் பெறும் நாடுகள் தரவரிசையில் இலங்கைக்கு 120ஆவது இடம்!

உலகில் குறைந்தபட்ச சம்பளம் பெறும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 120ஆவது இடத்தில் உள்ளதாக ‘விசுவல் கேப்பிட்டலிஸ்ட்’ (Visual Capitalist) இணையத்தளம் தெரிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளை ...

மட்டு கிரான் பட்டியடிவெளி – வகுலாவலை தரைப்பாலம் மக்கள் பாவனைக்கு திறப்பு!

மட்டு கிரான் பட்டியடிவெளி – வகுலாவலை தரைப்பாலம் மக்கள் பாவனைக்கு திறப்பு!

மட்டக்களப்பு – கோறளைப்பற்று கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டியடிவெளி–வகுலாவலை விவசாயக் கண்டத்தில் அமைக்கப்பட்ட பிரதான தரைப்பாலம் இன்று (28) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. நீர்ப்பாசனத் ...

கொழும்பு துறைமுகத்திற்கு உலக அரங்கில் கிடைத்துள்ள அங்கீகாரம்

கொழும்பு துறைமுகத்திற்கு உலக அரங்கில் கிடைத்துள்ள அங்கீகாரம்

இலங்கையின் கடல்சார் வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், உலகின் முன்னணி கொள்கலன் துறைமுகங்களின் தரவரிசையில் கொழும்பு துறைமுகம் 26ஆவது இடத்திலிருந்து 20ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2026ஆம் ஆண்டின் ...

மற்றுமொரு அசம்பாவித்தம் தொடர்பில் நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்த சீனா

மற்றுமொரு அசம்பாவித்தம் தொடர்பில் நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்த சீனா

நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது உருவாகி உள்ள ஏரியில் சுமார் 25 இலட்சம் கனமீற்றர் நீர் தேங்கியுள்ளதாக சீன ...

Page 1316 of 1316 1 1,315 1,316
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு