Tag: srilankanews

கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!

கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!

நிலவும் தொடர் கனமழையால் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு ஹட்டனிலிருந்து நீர் பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்துள்ளதால், அதன் இருமருங்கிலும் அமைந்துள்ள பல வீடுகள் இன்று (03) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ...

லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்

லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்

இங்கிலாந்தின் லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த பயணிகள் விமானம் ஒன்றுக்கு அருகே மர்ம பறக்கும் பொருள் ஒன்று வந்ததாக விமானி தெரிவித்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான ...

மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

நிலவும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் ...

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்த குழுவினர், பிழையான தராசுகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவு ...

கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி

கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு – தாழவட்டுவான் சந்தி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற சிறிய ...

சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச

சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச

இலங்கையை குற்றச்செயல்களின் இராச்சியமாக சர்வதேசத்துக்கு காண்பிப்பதற்காக சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு சிங்களவர்களை கொன்று புதைத்த புதைகுழிகள் பற்றி காணாமல் போனோர் ...

06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை

06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் உருவாகியுள்ள தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் ஆகஸ்ட் 06ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் ...

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ரூபாய் 30 இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியான சிகரெட் தொகுதியுடன் சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ...

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

மஹர சிறைச்சாலையில் நேற்று (01) முன்தினம் ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  ​மோதலுக்கான காரணங்களைக் கண்டறிய ...

கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!

கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!

கேகாலை – கரடுபன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு (இ.போ.ச.) சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ...

Page 1317 of 2058 1 1,316 1,317 1,318 2,058
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு