யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, முன் விசாரணை மாநாட்டிற்காக ...
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, முன் விசாரணை மாநாட்டிற்காக ...
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, அங்குள்ள தாதியர்களுடன் இணைந்து 'செல்ஃபி' புகைப்படம் எடுத்துக்கொண்டார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் ...
மட்டக்குளியில் நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர் ...
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த சூழலில் தங்கள் வீடுகள் சேதமடைந்ததால், வாடகை வீடுகளில் தொடர்ந்து வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு மட்டும் வீட்டு வாடகைக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை ...
நாராஹென்பிட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள (RMV) வளாகத்தில் பல ஆண்டுகளாக வேரூன்றியிருந்த தரகர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மாஃபியாவை ஒழிப்பதற்காக, புதிய மோட்டார் வாகன ஆணையாளர் ஜெனரல் ...
பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமியை, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்டு பாடசாலைக்குள் அழைத்துச் சென்ற சம்பவம் ...
பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடியை இரசாயனவியல் ஆசிரியர் திரு. செல்வராஜா தேவகுமார் அவர்கள், சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச விஞ்ஞான நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை அணித்தலைவராகத் தெரிவு ...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்துகளுக்குச் சட்டவிரோதமான முறையில் வீதி அனுமதிப்பத்திரங்களை வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே ...
இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 80%க்குத் தொற்றா நோய்களே காரணம் என்றும், அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயே முன்னணியில் உள்ளதாகவும் சுகாதார மற்றும் ...
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் ...
