திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் சிறிய ரக வேன் ஒன்று மரமொன்றுடன் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (சனிக்கிழமை ...
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் சிறிய ரக வேன் ஒன்று மரமொன்றுடன் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (சனிக்கிழமை ...
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு கீரி சம்பா அரிசியை விற்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு மொத்த வியாபாரி மற்றும் ஒரு ...
வங்கி முறைமையுடன் தொடர்புடைய நிதி மோசடிகளால் இலங்கை சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வெளிநாட்டு செலாவணியை இழந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெளியிட்ட ...
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில், பொலிஸாரின் கடமையில் இடையூறு விளைவித்து அவர்களின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் 44 வயதுடைய நபர் ...
'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (26) கதிரவெளி விக்னேஷ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் ...
உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், ஆசியா மற்றும் பசிபிக் சட்ட சங்கம் ...
அம்பாறை வைத்தியசாலையில் உடலியல் சிகிச்சை நிபுணராக பணியாற்றிய 34 வயதான ஷிமயா தர்ஷனி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தொடர்ச்சியாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. ...
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் உள்ள தனியார் ...
வெனிசுலாவில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுவரும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது. கடந்த புதன்கிழமை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான பேரிடர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று ...
2026 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படும் பணி இன்று (26) முதல் ஆரம்பிக்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. ...
