கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று ...
கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று ...
விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளாகக் கருதப்படும் விநாயகர் சதுர்த்தி நேற்று (14) பக்தி பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆலயங்களில் விநாயகப் பெருமானுக்கு ...
ஒலிம்பிக் செம்பியன் மற்றும் உலக செம்பியன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை விஞ்சி, தற்போதைய உலக தடகள அரங்கின் ஈட்டி எறிதல் போட்டியில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து ...
சிலாபம் நகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனமொன்று, நேற்று (14) திங்கட்கிழமை ஆராச்சிக்கட்டுவ பகுதியில் திடீரென வீதியின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. முந்தல் பகுதியில் ஏற்பட்ட தீ ...
தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கத் தாய்லாந்து அரசு தீர்மானித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளில் ...
மின் மற்றும் மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும்போது, நுகர்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாத கால உத்தரவாதமும் (Warranty), அதற்கான எழுத்துபூர்வ உத்தரவாதச் சான்றிதழும் வழங்கப்பட வேண்டும் என ...
செப்டெம்பர் மாதத்திற்குரிய 'அஸ்வெசும' கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை ...
கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று (14) இரவு இடம்பெற்ற இந்தக் ...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 6ஆம் இலக்க பயணப் பொதிப் பாதை அருகே கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் 32 கோடி ரூபா பெறுமதியான குஷ் ...
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ...
