பதுளை – பண்டாரவளை வீதியில் மின்சார சபை வாகனம் கவிழ்ந்து விபத்து
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் போகாமலித்த பகுதியில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் இடம்பெற்றுக் ...
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் போகாமலித்த பகுதியில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் இடம்பெற்றுக் ...
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் ஒன்றியத்தின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு ...
இலங்கை கடற்படையினரால் சிலாபம் கடற்பகுதியில் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த சுமார் ஆயிரத்து இருநூற்று ...
நியூயார்க் நகர சபையில் LGBTQIA+ சமூகத்தவர்களுக்கான ( மூன்றாம் பாலினத்தவர்) விவகாரங்களுக்குரிய அலுவலகமொன்றை முதன்முதலாக மேயர் ஸொஹரான் மம்தானி உருவாக்கியுள்ளார். இதன் பணிப்பாளராக டெய்லர் பிரவுன் எனும் ...
மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் நாவலடியில் உள்ள அன்னாரது நினைவு தூபியில் சுடர் ஏற்றி ...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக கனரக வாகனத்தில் எந்தவித அனுமதி பத்திரமும் இன்றி ஏ 35 பிரதான வீதி ஊடாக மரக்கடத்தல் நடைபெறுவதாக ...
கத்தாரின் ராஸ் லஃப்பான் பகுதிக்கு அருகே நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு ...
இலங்கையில் வருடாந்தம் 8,500 முதல் 9,500 வரையான காசநோயாளிகள் பதிவாவதாக காசநோய் மற்றும் மார்பு நோய் தடுப்பிற்கான தேசிய திட்டம் தெரிவித்துள்ளது. இவர்களில் சுமார் 45 சதவீதமானோர் ...
சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தேவையேற்படின் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு உரிமை உண்டு என ...
மட்டக்களப்பின் சமூக செயற்பாட்டாளரும் சமூக ஊடகத்தில் பிரபலமானவருமான ஒருவரை எழு தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு ...
