Tag: BatticaloaNews

அரசுக்கு சொந்தமான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பிய நபர் கைது

அரசுக்கு சொந்தமான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பிய நபர் கைது

நாட்டிலுள்ள அரசுக்கு சொந்தமான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கள் கணக்குகளுக்கு பணம் கிடைத்துள்ளதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த ...

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ...

கொழும்பிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த இளம் பெண் கைது

கொழும்பிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த இளம் பெண் கைது

கொழும்பிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்ய வந்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தொழிலதிபரின் வீட்டில் இருந்து ஒரு கோடி 34 ...

மட்டு கரடியனாற்றில் இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் கைது

மட்டு கரடியனாற்றில் இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் கைது

மட்டு கரடியனாற்றில் 6 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர்இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது மட்டு கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிபத்திரம் ...

ட்ரம்பின் முகத்திரையை கிழித்த சீனா; அம்பலமான பொய் தகவல்

ட்ரம்பின் முகத்திரையை கிழித்த சீனா; அம்பலமான பொய் தகவல்

வரி விதிப்புகளுக்குப் பிறகு, அதைப் பற்றி பேச சீன ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் அழைத்ததாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் தெரிவித்த நிலையில், அமெரிக்காவிடம் வரிகள் தொடர்பாக ...

நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளுக்கு அநுர அரசு எடுக்கப்போகும் முடிவு

நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளுக்கு அநுர அரசு எடுக்கப்போகும் முடிவு

நாடு முழுவதும் உள்ள ஒன்பது ஜனாதிபதி மாளிகைகளில் இரண்டை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மீதமுள்ள பங்களாக்களை பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் ...

கொழும்பில் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த பெண்னின் சடலம் மீட்பு

கொழும்பில் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த பெண்னின் சடலம் மீட்பு

கொழும்பு - கெஸ்பேவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ, மடபாத்த, மாகந்தன, பட்டுவந்தர ...

பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவிப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவிப்பு

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். மிருகத்தனமான ...

கொழும்பில் கடலில் நீராடச்சென்ற இளைஞன் உயிரிழப்பு

கொழும்பில் கடலில் நீராடச்சென்ற இளைஞன் உயிரிழப்பு

கொழும்பு, காக்கைத்தீவு கடலில் நீராடச்சென்று காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (27) மாலை கொழும்பு காக்கைதீவு கடலில் நீராடச் சென்ற நிலையில், கடலலையில் அள்ளுண்டு சென்ற ...

யாழில் தனக்கு தானே தீ வைத்து இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

யாழில் தனக்கு தானே தீ வைத்து இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

யாழி இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் (28) தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார். இணுவில் கிழக்கு, கொக்கன் வளவு பகுதியைச் ...

Page 136 of 136 1 135 136
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு