Tag: mattakkalappuseythikal

அஸ்வெசும நிதியில் 5,000 இலட்சம் முறைகேடு?; சபாநாயகருக்குச் சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு அவசரக் கடிதம்!

அஸ்வெசும நிதியில் 5,000 இலட்சம் முறைகேடு?; சபாநாயகருக்குச் சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு அவசரக் கடிதம்!

நலன்புரி நன்மைகள் சபை ஊடாக 5,000 இலட்சம் ரூபாவிற்கு சற்று குறைவான தொகை மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ‘சுதந்திர சட்டத்தரணிகள்’ (Free Lawyers) அமைப்பு அறிக்கை ...

பொலன்னறுவையில் மகப்பேற்று வைத்தியராக நாடகமாடிய போலி வைத்தியர் கைது!

பொலன்னறுவையில் மகப்பேற்று வைத்தியராக நாடகமாடிய போலி வைத்தியர் கைது!

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குருநாகல், ...

மத்திய வங்கி பிணைமுறி முதலீடு தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்

மத்திய வங்கி பிணைமுறி முதலீடு தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்

மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தின் போது ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் (SLIC) மேற்கொண்ட முதலீடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை அந்த நிறுவனம் வன்மையாக மறுத்துள்ளது. ...

ஜனாதிபதி நாட்டின் தலைவரா அல்லது நீதித்துறையின் பேச்சாளரா?; சஜித் எழுப்பியுள்ள காரசாரமான கேள்வி!

ஜனாதிபதி நாட்டின் தலைவரா அல்லது நீதித்துறையின் பேச்சாளரா?; சஜித் எழுப்பியுள்ள காரசாரமான கேள்வி!

தற்போதைய அரசு நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிட்டு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து ...

சிறுவர்களுக்கு சமூக வலைதளங்கள் தடை; கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசனை

சிறுவர்களுக்கு சமூக வலைதளங்கள் தடை; கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசனை

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது மற்றும் சமூக வலைதளங்களை அணுகுவது தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் ...

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான விசேட வர்த்தகப் பண்ட வரி அதிகரித்தது

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான விசேட வர்த்தகப் பண்ட வரி அதிகரித்தது

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்காக விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட ...

தி.மு.கவுடனான உறவை முறித்து தவெக உடன் இணைந்தது காங்கிரஸ்

தி.மு.கவுடனான உறவை முறித்து தவெக உடன் இணைந்தது காங்கிரஸ்

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, பல தசாப்தங்களாக தி.மு.க.வுடன் நீடித்து வந்த உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி அக்கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஆட்சி ...

இந்திய நிதி உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் ஆறு முக்கிய அபிவிருத்தி திட்டங்கள்

இந்திய நிதி உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் ஆறு முக்கிய அபிவிருத்தி திட்டங்கள்

கிழக்கு மாகாணத்தில் சமூக-அபிவிருத்தி முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தியாவின் பல்துறை நிதி உதவி (Indian Multi-Sectoral Grant Assistance) ஒப்பந்தத்தின் கீழ் முன்னுரிமை திட்டங்களாக தேர்வு செய்யப்பட்ட ...

விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தின் 56 வது ஆண்டு நிறைவை முன்னிட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தின் 56 வது ஆண்டு நிறைவை முன்னிட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

தமிழர்கள் விடயத்தில் கடந்த காலங்களில் தான் அரசுகள் ஒரு பக்கச்சார்பற்ற முறையில், கவனிப்பாரற்ற முறையில் நடந்திருந்தன என்று சொல்லப்பட்டாலும் கூட, இன்று உள்ள அரசாங்கமும் அதனை நிவர்த்திக்காமல்,செயற்பாடுகளை ...

நாடெங்கிலும் 4,000 அதிபர் பதவிகள் வெற்றிடம்; நிரப்பத் துரித நடவடிக்கை என கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாடெங்கிலும் 4,000 அதிபர் பதவிகள் வெற்றிடம்; நிரப்பத் துரித நடவடிக்கை என கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000க்கும் மேற்பட்ட அதிபர் பதவிகள் வெற்றிடமாக உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன ...

Page 137 of 1178 1 136 137 138 1,178
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு