Tag: Battinaathamnews

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

சிறிய முரல் மீன் பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக மட்டக்களப்பு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் மீனவர்களிடம் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு ...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் ...

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி உட்பட ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீகஹகிவுல 16ஆம் கட்டை சந்திக்கு அருகில் ...

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

கட்சிக் கூட்டங்களுக்கு மதுபானம் அருந்தாமல் வருமாறு எவருக்கும் அறிவுறுத்தும் அதிகாரம் தமக்கு இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன ...

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று ...

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

தமிழ்நாட்டில் ரூ.12,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை மேற்கொண்டு சுமார் 9,600 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் லண்டனில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்க்கும் ...

மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!

மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!

விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளாகக் கருதப்படும் விநாயகர் சதுர்த்தி நேற்று (14) பக்தி பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆலயங்களில் விநாயகப் பெருமானுக்கு ...

உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!

உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!

ஒலிம்பிக் செம்பியன் மற்றும் உலக செம்பியன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை விஞ்சி, தற்போதைய உலக தடகள அரங்கின் ஈட்டி எறிதல் போட்டியில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து ...

சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!

சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!

சிலாபம் நகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனமொன்று, நேற்று (14) திங்கட்கிழமை ஆராச்சிக்கட்டுவ பகுதியில் திடீரென வீதியின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. முந்தல் பகுதியில் ஏற்பட்ட தீ ...

10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!

10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!

தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கத் தாய்லாந்து அரசு தீர்மானித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளில் ...

Page 1370 of 2213 1 1,369 1,370 1,371 2,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு