அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
https://youtu.be/D5DtQvkclvE
https://youtu.be/D5DtQvkclvE
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறை பகுதியில் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளம்பெண்ணுக்கு கடந்த 16ஆம் ...
சவூதி அரேபியாவில் சிறையில் வாடி வரும் இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...
மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளான மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் புனித மைக்கேல் கல்லூரி அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பாடுமீன்களின் சமர்’ கிரிக்கெட் போட்டி இன்று (19) ...
திருகோணமலை, அனுராதபுர சந்திக்கு அருகிலுள்ள மதுபானக் கடை ஒன்றில் இடம்பெற்ற ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் இருவர் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் ...
கேகாலை பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹோட்டலொன்றுக்குள் ஏர் ரைபிள் ரக துப்பாக்கியால் இந்தத் ...
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ‘நீல அறிவித்தல்’ (Blue Notice) ஒன்றை வெளியிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலிடம் கோரிக்கை ...
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள EMS தொழிற்பயிற்சி நிலையத்தின் பிரமாண்ட திறப்பு விழா நேற்று (18) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. "Learn to Care and Serve" ...
மோட்டார் வாகனப் பதிவின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்காகப் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, பொதுமக்கள் ...
2017ஆம் ஆண்டு சிலாபத்தில் ரூ. 100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைதான தெஹிவளையைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சிலாபம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் ...
