Tag: Batticaloa

கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் கைதான பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் கைதான பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் சட்டத்தரணி தமரா குமாரி அபேரத்னவை மே ...

டீசல் இறக்குமதியில் பாரிய ஊழல்?; இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்க்கட்சிகள் முறைப்பாடு

டீசல் இறக்குமதியில் பாரிய ஊழல்?; இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்க்கட்சிகள் முறைப்பாடு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட டீசல் இறக்குமதியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு கோரி இலஞ்ச அல்லது ஊழல் ...

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி; கொழும்பில் வெடித்த போராட்டம்

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி; கொழும்பில் வெடித்த போராட்டம்

இலங்கை திறைசேரியினால் வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, வேறொரு தரப்பினரின் கைக்குச் சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை (27) ...

போதைப்பொருளுடன் பிக்குகள் சிக்கிய விவகாரம்; பாரபட்சமின்றி விசாரணை நடத்த அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவு!

போதைப்பொருளுடன் பிக்குகள் சிக்கிய விவகாரம்; பாரபட்சமின்றி விசாரணை நடத்த அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவு!

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற ...

சமஷ்டியிலேயே தீர்வு எனும் நிலைப்பாட்டில் அனைத்து தமிழ் கட்சிகளும் உள்ளன; சாணக்கியன்

சமஷ்டியிலேயே தீர்வு எனும் நிலைப்பாட்டில் அனைத்து தமிழ் கட்சிகளும் உள்ளன; சாணக்கியன்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடைபெற்ற தந்தை செல்வா 49வது நினைவு தினம் நிகழ்வில் உரையாற்றிய இரா.சாணக்கியன், புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென ...

திறைசேரி கொள்ளையில் ஜனாதிபதிக்கும் செயலாளருக்கும் நேரடித் தொடர்பா?; சாகர காரியவசம் கேள்வி!

திறைசேரி கொள்ளையில் ஜனாதிபதிக்கும் செயலாளருக்கும் நேரடித் தொடர்பா?; சாகர காரியவசம் கேள்வி!

அரச திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பில் அதற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோருக்கு ...

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எழுச்சிமாநாடு; மட்டக்களப்பில் முதல் கலந்துரையாடல்

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எழுச்சிமாநாடு; மட்டக்களப்பில் முதல் கலந்துரையாடல்

தமிழ் தேசிய கொள்கையுடன் செயற்படும் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எழுச்சிமாநாடு அமையும் என நம்புவதாக சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார். ...

போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானின் புதிய முன்மொழிவு

போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானின் புதிய முன்மொழிவு

அமெரிக்கா - ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை ஈரான் அரசு வழங்கியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் ...

அரசியலிலிருந்து விரைவில் விலகப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் அறிவிப்பு

அரசியலிலிருந்து விரைவில் விலகப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் அறிவிப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் அரசியலிலிருந்து விரைவில் விலக இருப்பதாக தெரிவித்துள்ளார். மெக்ரோனின் பதவிக்காலம் இன்னும் சரியாக ஒரு வருடத்தில் முடிவடைய உள்ளது. 2017-ம் ஆண்டு, தனது ...

போலி பிக்குகளை சாசனத்திலிருந்து நீக்க மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்து

போலி பிக்குகளை சாசனத்திலிருந்து நீக்க மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்து

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, மத மற்றும் சமூக விழுமியங்களுக்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் செயற்பட்ட போலி பிக்குகளுக்கு எதிராக உரிய விசாரணை நடத்தி, அவர்களைச் சாசனத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை ...

Page 154 of 1120 1 153 154 155 1,120
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு