Tag: Batticaloa

இலங்கையில் வாழ்வாதாரத்திற்காக தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்; ரூ.1.01 இலட்சம் கோடியை எட்டிய கடன்!

இலங்கையில் வாழ்வாதாரத்திற்காக தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்; ரூ.1.01 இலட்சம் கோடியை எட்டிய கடன்!

இலங்கையில் பொருளாதார அழுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்து பெறப்பட்டுள்ள கடன்களின் மொத்த மதிப்பு ரூ.1,01,100 கோடியை எட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ...

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணைவு கூட்டணியல்ல அது ஒரு அரசியல் மேடை!

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணைவு கூட்டணியல்ல அது ஒரு அரசியல் மேடை!

தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் இணைவு ஒரு அரசியல் கூட்டணி அல்ல அது பொதுவான அரசியல் மேடை மட்டுமே என தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ ...

15 ஆண்டுகள் சிறையில் காத்திருந்த தமிழருக்கு பிணை; இளமையை விழுங்கிய பயங்கரவாதத் தடைச் சட்டம்

15 ஆண்டுகள் சிறையில் காத்திருந்த தமிழருக்கு பிணை; இளமையை விழுங்கிய பயங்கரவாதத் தடைச் சட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழரான தம்பையா பிரகாஷுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இவ்வளவு நீண்ட காலம் வழக்கின்றி ...

அலரி மாளிகையில் பெண்கள் சாரணர் இயக்க விருது வழங்கும் விழா; பிரதமர் பங்கேற்பு

அலரி மாளிகையில் பெண்கள் சாரணர் இயக்க விருது வழங்கும் விழா; பிரதமர் பங்கேற்பு

"உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல. பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும்" என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு; மேலும் 6 என்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு; மேலும் 6 என்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று (18) முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் ஆறு மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ...

நவகமுவ துப்பாக்கிச் சூட்டு கொலை; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது!

நவகமுவ துப்பாக்கிச் சூட்டு கொலை; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது!

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரத்தொட்ட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ...

அனுமதியின்றி சட்டவிரோதமாக செயற்படும் 1000 பயணிகள் பேருந்துகள்

அனுமதியின்றி சட்டவிரோதமாக செயற்படும் 1000 பயணிகள் பேருந்துகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முறையான வீதி அனுமதிப் பத்திரம் இன்றி சுமார் 1000 பஸ்கள் சட்டவிரோதமான முறையில் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக ...

ஒன்றிணைகின்றனர் சஜித்-நாமல்-ரணில்

ஒன்றிணைகின்றனர் சஜித்-நாமல்-ரணில்

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ...

டெங்கு மரணங்களில் பெண்களே அதிகம்; அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தல்

டெங்கு மரணங்களில் பெண்களே அதிகம்; அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தல்

டெங்கு நோயால் உயிரிழப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெறுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. தேசிய டெங்கு ...

அரசுக்கு எதிராகப் பேசும் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்; நாமல்

அரசுக்கு எதிராகப் பேசும் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்; நாமல்

அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுபவர்கள் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளதுடன், சிலர் “தற்கொலைக்கு ...

Page 14 of 1161 1 13 14 15 1,161
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு